Month: June 2025

தெஹிவளையில் ரயிலில் மோதி இருவர் பலி

தெஹிவளை ரயில் பாதையை கடக்க முயன்ற தம்பதியினர், கொழும்பு கோட்டையிலிருந்து அலுத்கமை வரை சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (04) மாலை நேரத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர்கள் பதுளை, பதுளபிட்டிய பகுதியைச் சேர்ந்த 58…

பாணந்துறையில் மாணிக்கம், தங்க மோதிரம் திருட்டு: மூவர் கைது

பாணந்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த ஒரு வியாபாரிக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 28 லட்சம் ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கற்கள் மற்றும் தங்க மோதிரம் ஒன்றைத் திருடிய மூவர் கும்பலை பாணந்துறை வடக்கு பொலிஸார் கைது…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதற்கமைய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில…

Miss World இல் வரலாற்று சாதனை படைத்த அனுதி!

இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் 72 வது உலக அழகிப் போட்டியில், இலங்கையை சேர்ந்த அனுதி குணசேகர, Multimedia Challenge பிரிவில் ஆசியாவில் 2 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். அனுதியின் சிறப்பான ஆற்றல் மிக்க வௌிப்பாடு, Multimedia Challenge பிரிவில் உலகளாவிய இறுதிப்…

“இலங்கை மின்சாரம் (திருத்தம்)” சட்டமூலம் – 2 மனுக்களின் பிரதிகள் கிடைத்துள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “இலங்கை மின்சாரம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களின் மேலும் இரண்டு பிரதிகள் தனக்குக் கிடைத்துள்ளதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (04)பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

நாடு முழுவதும் இன்ஃப்ளூவன்ஸா மற்றும் கொரோனா வைரஸின் திரிபு உருவாகும் போக்கு இருப்பதாக சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளதால், அலுவலக வளாகங்களிலும் அனைத்து பொது இடங்களிலும் முககவசங்களை அணியுமாறு தங்கள் ஊழியர்களுக்கு அறிவிக்குமாறு மேல் மாகாண தலைமைச் செயலகம் அரச…

மின்சார கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்குமா! சபையில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

மின்சார கட்டணம் 18% ஆல் அதிகரிக்குமா என்பதை தெரியப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் நேற்று(03.06.2025) உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், IMF விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் அடுத்த கட்ட…

பிலியந்தலையில் தீ விபத்து

கொழும்பு-பிலியந்தலை வீதியில், போகுந்தர பகுதியில் அமைந்துள்ள மரக்கடை ஒன்றில் இன்று (04) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தீயை கட்டுப்படுத்துவதற்காக தெஹிவளை கல்கிஸ்ஸ நகர சபையின் தீயணைப்புத் துறையினர் நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்துள்ளனர். மேலும், தீயை முழுமையாக அணைப்பதற்காக கொழும்பு…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில்…