Month: June 2025

முன்னாள் அமைச்சர் கெஹெலிய, அவரது மகன் ரமித்துக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை இன்று (03) பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை…

“இலங்கை மின்சாரம் (திருத்தம்)” சட்டமூலம் – சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பு

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “இலங்கை மின்சாரம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதி தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பல்கலைகழகத்திற்கு முன் போதைப்பொருள் விற்பனை செய்த நபர் கைது

மாலபேயில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் முன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வலான ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபரிடம் இருந்து 480 மில்லிகிராம் கொக்கைன், 71 கிராம் குஷ், 850 மில்லிகிராம் ஐஸ்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (03) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் மாலை…

அசோக்க சேபாலவுக்கு விளக்கமறியல்

தலவாக்கலை லிந்துல நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக்க சேபாலவை ஜூன் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு 2.38 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதற்காக இன்று (02) காலை இலஞ்ச ஊழல்…

பதவி விலகுகிறார் நிதி அமைச்சின் செயலாளர்

நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, இந்த ஜூன் மாத இறுதியில் நிதி அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிதி அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, மகிந்த சிறிவர்தன ஆசிய வளர்ச்சி…

துசித ஹல்லோலுவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

அரசாங்க சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தேசிய லொத்தர் சபையின் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவை ஜூன் 04 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண்ணொருவர் பலி!

ரம்புக்கனை – கப்பல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 46 வயதுடைய கொஸ்கஹகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் உயிரிழந்த பெண்ணுக்கு திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்தாகவும், இதனால் அவரது கணவன் இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸாரின்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது…

மலையக ரயில் போக்குவரத்து வழமைக்கு …

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் தபால் ரயில் கலபொட ரயில் நிலையம் அருகே தடம்புரண்டதால், மலையக ரயில் பாதையின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த ரயில் சேவை 1 மணியளவில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை…