Category: WORLD NEWS

பிலிப்பைன்ஸில் இடைக்கால தேர்தல்

பிலிப்பைன்ஸில்இடைக்கால தேர்தல் இன்று நடைபெறவுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத்தேர்தலில் சுமார் 68 மில்லியன் மக்கள் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்ததேர்தலில் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் ‘பாங்பாங்’ மார்கோஸ் ஜூனியரின் ஆதரவு பெற்ற கட்சியின் வேட்பாளர்களும், துணை ஜனாதிபதி சாரா டுடெர்ட்டின் ஆதரவு…

சீனாவில் நிலநடுக்கம்

சீனாவில் (China) இன்று (17) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 34.12 டிகிரி வடக்கு அட்சரேகையிலும்,…

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொங்கோவில் கனமழை : 33 பேர் பலி!

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளதோடு…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியா, மேற்கு ஆச்சே மாகாணத்தில் இன்று (08) அதிகாலை 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இந்நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் அறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மார் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3,145 ஆக அதிகரிப்பு

மியன்மார் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதேபோல், மியன்மாரின் அண்டை நாடான தாய்லாந்திலும் கடந்த வெள்ளிக்கிழமை…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ராவில் இன்று காலை 8.28 மணிக்கு 5.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு…

மியன்மார் நிலநடுக்கம்: 1,600-ஐ கடந்த பலி எண்ணிக்கை

மியன்மார் நாட்டின் மண்டாலே நகரருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிச்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பின்பும் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் கட்டிடங்கள் பல அடியோடு சரிந்தன. வரலாற்றுச் சிறப்புமிக்க துறவிகளுக்கான மடாலயமும் இதனால் பாதிக்கப்பட்டது. 2…

தென் கொரியாவில் காட்டுத்தீ – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தென் கொரியாவின் தென்கிழக்கில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலைமை “முன்னெப்போதும் இல்லாத வகையில்” தொடர்ந்து மோசமாக உள்ளது என தற்காலிக ஜனாதிபதி ஹான் டக்-சூ தெரிவித்துள்ளார். தீ அதிகம் பரவி வருவதால் 23,000க்கும் மேற்பட்டோர்…

அமெரிக்காவை தாக்கிய சூறாவளி! 32 பேர் பலி

அமெரிக்காவின் மத்திய, தென் மாகாணங்களை சூறாவளி தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சூறாவளியில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்நாட்டின் மிசோரி, மிசிசிபி, அலபாமா உள்ளிட்ட மாகாணங்களை சூறாவளி தாக்கியதாக கூறப்படுகிறது.பலத்த காற்றுடன் சூறாவளி வீசியதால் வீடுகள்,…