மேர்வின் சில்வாவுக்கு பிணை – குற்றப்பத்திரிகை தாக்கல்
காணி தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்து பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பிணையில் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் குற்றப் புலனாய்வுத் துறையால் அவர்…