Category: LOCAL NEWS

மேர்வின் சில்வாவுக்கு பிணை – குற்றப்பத்திரிகை தாக்கல்

காணி தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்து பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பிணையில் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் குற்றப் புலனாய்வுத் துறையால் அவர்…

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு போதைப்பொருள் கடத்தலை நடத்தி வருவதாகக் கூறப்படும் பாணந்துறையைச் சேர்ந்த சலிந்து என்பவரின் உதவியாளர் ஒருவர், களுத்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.கைதானவர் பாணந்துறை அருக்கோடையைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை ரஜவத்தையில் போதைப்பொருள்…

குளியாப்பிட்டியில் வாகன விபத்து – ஒருவர் பலி!

குளியாப்பிட்டி-மடம்பே சாலையில், கனதுல்ல பகுதியில், குளியாப்பிட்டியிலிருந்து மாதம்பே நோக்கிச் சென்ற வேன் ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.வேன் முந்திச் செல்ல முயன்றபோது இந்த மோதல் நிகழ்ந்தது. இதன் விளைவாக, மோட்டார் சைக்கிள் முன்னோக்கிச் சென்று, எதிர்த்திசையில்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்று (6) மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு…

சுயநல அரசியல் கட்சிகளுடனும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்காது: வெளியான அறிவிப்பு

யாழ். மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்கவுள்ளது என்ற தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் சு. கபிலன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…

சுகாதார சேவை பணிப்பகிஷ்கரிப்பு நாளையும் தொடரும்

சுகாதாரப் பிரச்சினை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (5) ஆரம்பித்த வேலைநிறுத்தத்தை நாளையும் தொடரப்போவதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் அறிவித்துள்ளது. துணை மருத்துவ பட்டதாரிகளின் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளில் எழுந்துள்ள சிக்கல்கள் உட்பட ஐந்து பிரச்சினைகளை…

நாட்டில் பரவும் நோய்கள் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை – சுகாதார அமைச்சு

கொவிட் உள்ளிட்ட தற்போது நாட்டில் பரவி வரும் நோய்கள் தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தெஹிவளையில் ரயிலில் மோதி இருவர் பலி

தெஹிவளை ரயில் பாதையை கடக்க முயன்ற தம்பதியினர், கொழும்பு கோட்டையிலிருந்து அலுத்கமை வரை சென்று கொண்டிருந்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (04) மாலை நேரத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர்கள் பதுளை, பதுளபிட்டிய பகுதியைச் சேர்ந்த 58…

பாணந்துறையில் மாணிக்கம், தங்க மோதிரம் திருட்டு: மூவர் கைது

பாணந்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த ஒரு வியாபாரிக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 28 லட்சம் ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கற்கள் மற்றும் தங்க மோதிரம் ஒன்றைத் திருடிய மூவர் கும்பலை பாணந்துறை வடக்கு பொலிஸார் கைது…