மின்சார சட்டமூலத்தை எதிர்த்து மனுத்தாக்கல்
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சாரச் சட்ட மூலத்திலுள்ள சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று தீர்ப்பளிக்கக்கோரி இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 06 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உயர்நீதிமன்றம் நேற்று (02) உத்தரவிட்டது.…