தென் கொரியாவில் காட்டுத்தீ – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தென் கொரியாவின் தென்கிழக்கில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலைமை “முன்னெப்போதும் இல்லாத வகையில்” தொடர்ந்து மோசமாக உள்ளது என தற்காலிக ஜனாதிபதி ஹான் டக்-சூ தெரிவித்துள்ளார். தீ அதிகம் பரவி வருவதால் 23,000க்கும் மேற்பட்டோர்…