Month: April 2025

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) தீவின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…

5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் மரணத்திற்கும் பிரேத பரிசோதனை (Postmortem) கட்டாயம் – நீதி அமைச்சு சுற்றுநிரூபம் வெளியீடு

ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளின் மரணங்களும் கட்டாய பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என திடீர் மரண விசாரணை அதிகாரி (Coroner) களுக்கு Ministry of Justice & Integration அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்தில் தெரிவித்துள்ளது. மரண விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட…

இனவாத அரசியல் செய்தோர் எந்தப் போர்வையில் வந்தாலும் வெல்லமுடியது , மக்கள் இன்று விழித்துக்கொண்டுள்ளனர் – NPP பேருவளை வேட்பாளர் முஹம்மத் அதீக்

கடந்த காலங்களில் இனவாதம் பேசிய அரசியல் கட்சிகள் ,இன்று சுயாதீன போர்வையில் வந்துள்ளதாகவும் , இனவாத அரசியல் இனி எப்போதும் வெல்லாது மக்கள் விழித்து விட்டனர் என்றும் பேருவளை நகரசபை வேட்பாளர் முஹம்மத் அதீக் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,…

நவம்பர் – டிசம்பர் மாதங்களுக்குள் இலங்கையின் பொருளாதாரம் நிச்சயமாக வீழ்ச்சியடையும் – ஆனால் மக்கள் பயப்பட வேண்டாம் நாங்கள் நாட்டை காப்பாற்றுவோம்

நவம்பர் – டிசம்பர் மாதங்களுக்குள் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.தனக்குத் தெரிந்த பொருளாதாரத்தின்படி, இது நிச்சயமாக நடக்கும் என்று அபேவர்தன தெரிவித்தார். ஆனால் மக்கள் அதைப் பற்றி பயப்படத் தேவையில்லை என்று…

யாழ். மாநகர சபைக்கு எதிராக நாளை பணி பகிஸ்கரிப்பு அறிவிப்பு

யாழ். மாநகர சபை வைத்திய அதிகாரிகள், யாழ். மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம், யாழ். மாநகர சபை சுகாதார மாதுக்கள் சங்கம் ஆகியன இணைந்து, மாநகர சபை ஆணையாளர் மற்றும் கணக்காளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணி பகிஸ்கரிப்பு…

மூடப்பட்டிருந்த கண்டி நகர பாடசாலைகள் நாளை திறப்பு

ஸ்ரீ தலதா வழிபாட்டை முன்னிட்டு, ஏற்படக்கூடிய சன நெரிசலைத் தவிர்ப்பதற்குக் கண்டி நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மூடப்பட்டிருந்த 24 பாடசாலைகளும் நாளை (28) திறக்கப்படவுள்ளன. அத்துடன், பாதுகாப்பு பிரிவினரின் தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்ட 37 பாடசாலைகள் நாளை மறுதினம்(29) மீளத்…

தேசபந்து விசாரணைக் குழுவில் மேலும் 4 பொலிஸ் அதிகாரிகள் சேர்ப்பு

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்குவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவிற்கு உதவ குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் உட்பட நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேசபந்து…

நுவரெலியாவில் கனமழை – விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம்

நுவரெலியாவில் இன்று (27) நண்பகல் 12 மணியளவில் மின்னலுடன் கூடிய கனமழை தொடங்கி பல மணி நேரம் நீடித்ததால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பல விவசாய நிலங்களும் சேதமடைந்தன. நுவரெலியா, மீபிலமன, கந்தபொல, பொரலந்த, ஹவாஎலியா மற்றும்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்…

ஜனாதிபதி அனுர குமார நாளை பேருவளை வருகிறார்..!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பேருவளைக்கு விஜயம் செய்கிறார். பேருவளை நகர சபை மற்றும் பிரதேச சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேருவளை நகர பீச் விளையாட்டரங்கில் பி.ப.…