Month: April 2025

டான் பிரியசாத் கொலைச் சம்பவம் – பிரதான சந்தேக நபர் கைது

டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். “நவ சிங்களே தேசிய இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளரும் அரசியல் ஆர்வலருமான டான் பிரியசாத் நேற்று முன்தினம் (22) மாலை வெல்லம்பிட்டியில் உள்ள ‘லக்சந்த செவன’ வீட்டு…

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகன எண்ணிக்கை இரண்டாக குறைப்பு

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாக மட்டுப்படுத்தி ஜனாதிபதி செயலாளரால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அமைச்சர்களுக்கு 3 வாகனங்கள் வழங்கப்பட்டதுடன் 2,250 லீட்டர் எரிபொருள் வழங்கப்பட்டது. அமைச்சர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் எரிபொருளுக்கான ஒதுக்கீடு 700 லீட்டர் வரை குறைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின்…

பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனன்கோட்டை விஜயம்.

பிரதம மந்திரி கலாநிதி. ஹரினி அமரசூரிய 23ஆம் திகதி மாலை பேருவளை சீனன்கோட்டைக்கு விஜயம் செய்தார். சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் மாவத்தையில் உள்ள அன்ஸார் யூஸுப் ஹாஜியாரின் இல்லத்தில் பேருவளை நகர சபை தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களுடன்…

துருக்கியில் நிலநடுக்கம்

துருக்கியில் இன்று மதியம் 3.19 மணியளவில் ஏற்பட்ட 6.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் இஸ்தான்புல்லுக்கு அருகிலுள்ள மர்மாரா கடலில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு…

வாக்குகளை பணம் கொடுத்து வாங்கும் கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுவோம்.சீனங்கோட்டையில் பிரதியமைச்சர் முனீர் முலப்பர்.

பெறுமதிமிக்க வாக்குகளை பணம் கொடுத்து வாங்கி தமது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் மிகவும் மோசமான கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரத்திற்கு பேருவளை மக்கள் இதன் பிறகாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் கூறினார்.சீனங்கோட்டை பிட்டவளையில் தேசிய மக்கள்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்று (23) பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் சில இடங்களில்…

இரண்டு தேர்தல்களிலும் மக்களை ஏமாற்றிய திசைகாட்டியினர் இப்போது தமது கிராமத்து பொய்யர்களுக்கு அதிகாரத்தை பெற்றுத் தருமாறு கோரி வருகின்றனர்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதிகளை வழங்கும் அரசியலால் இன்று வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்கும் நடவடிக்கை சீரழிந்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் பொய் மற்றும் ஏமாற்று வேலைகளை செய்து மக்களை ஏமாற்றிய…

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு – வெளியான புதிய தகவல்

கட்டுநாயக்கவில் இன்று தொழிலதிபரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சியில் ஈடுபட்டவர்களில் அம்பாறையைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆடியம்பலம, தெவவெட்டாவ பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சந்தேக நபர்கள் துப்பாக்கிச்…

தரமற்ற மருந்து இறக்குமதி – மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவை நியமிக்க சட்டமா அதிபர் கோரிக்கை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி இறக்குமதி தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக மூன்று நீதியரசர்கள் கொண்ட குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வத்திமராஜபுரவிற்கு 2 கோடி 89 இலட்சம் – NPP MP

பேருவளை மருதானை வத்திமிராஜபுர கால்வாய் புனரமைப்பு பணிக்காக 2 கோடி 89 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாரச்சி தெரிவித்தார். இந்த கால்வாய் புனரமைப்பு வேலைகள் இம்மாதம் 24ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.சீ னங்கோட்டையில்…