Month: May 2025

இறம்பொடை பஸ் விபத்தில் நால்வர் பலி

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்த சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.35 பேர் காயமடைந்தனர். கதிர்காமத்திலிருந்து குருநாகல நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று இன்று காலை கெரண்டியெல பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (11) பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா…

அரச ஊழியர்களுக்கு இடர்கால கடன் தொடர்பில் விசேட சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கு இடர்கால கடன் வழங்குவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால், அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களை அறிவுறுத்தும் வகையில் வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கை…

பாடசாலைக்கு கொண்டு வரப்பட்ட உணவில் கஞ்சா பொதிகள்!

கடவத்தை பகுதியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் காலை உணவுக்காகக் கொண்டு உணவில் இரண்டு பொதி கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது மாணவன் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது குறித்த பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் இது குறித்து…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (10) பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், மேல்…

மதுபான விற்பனை நிலையங்களுக்கு 03 நாட்கள் பூட்டு

அமைச்சரவையின் தீர்மானத்திற்கு இணங்க, மே மாதம் 12 ஆம் திகதி வரும் வெசாக் பௌர்ணமி போயா தினத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் தேசிய வெசாக் விழாவை முன்னிட்டு, உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம்…

இதுவரை 79 துப்பாக்கிச் சூடு; 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (09) பாராளுமன்றத்தில் சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் நேற்று (08) வரை நடந்த…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடு முழுவதும் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கவலை தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 19,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்று டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார் .இரத்தினபுரி…

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

இலங்கை உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரசார வருமான மற்றும் செலவுகள் தொடர்பான அறிக்கைகள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு 3ம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் பிரகாரம்,…

இலங்கையில் 12 பேருடன் பயணித்த பெல் 212 ரக உலங்கு வானூர்தி விபத்து – 5 பேர் பலி

இன்று காலை இடம்பெற்ற உலங்கு வானூர்த்தி விபத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயுதம் தரித்த 2 விமானப்படை வீரர்கள் மற்றும் 3 சிறப்புப் படை வீரர்கள் உலங்கு வானூர்த்தி விபத்தில்…