“எனது சமூகத்தை ரணிலிடமோ , ராஜபக்ஷவிடமோ , அனுரவிடமோ ஈடுவைக்க அரசியலுக்கு வரவில்லை” பேருவளை தேர்தல் வரலாற்றின் இளம் வேட்பாளர் பர்ஹான் ரஜப்தீன்
என் சமூகத்தை ரணில் விக்கிரமசிங்கவிடமோ,சஜித் பிரேமதாசவிடமோ ,மஹிந்த ராஜபக்சவிடமோ மேலும் அனுர குமார திஸாநாயக்க விடமோ சென்று ஈடு வைப்பதற்காக நான் அரசியல் களத்திற்கு வரவில்லை” என தேசிய மக்கள் சக்தியின் பேருவளை நகர சபை வேட்பாளர் பர்ஹான் ரஜப்தீன் தெரிவித்துள்ளார்.…