Month: May 2025

“எனது சமூகத்தை ரணிலிடமோ , ராஜபக்ஷவிடமோ , அனுரவிடமோ ஈடுவைக்க அரசியலுக்கு வரவில்லை” பேருவளை தேர்தல் வரலாற்றின் இளம் வேட்பாளர் பர்ஹான் ரஜப்தீன்

என் சமூகத்தை ரணில் விக்கிரமசிங்கவிடமோ,சஜித் பிரேமதாசவிடமோ ,மஹிந்த ராஜபக்சவிடமோ மேலும் அனுர குமார திஸாநாயக்க விடமோ சென்று ஈடு வைப்பதற்காக நான் அரசியல் களத்திற்கு வரவில்லை” என தேசிய மக்கள் சக்தியின் பேருவளை நகர சபை வேட்பாளர் பர்ஹான் ரஜப்தீன் தெரிவித்துள்ளார்.…

விடுதலை புலிகளிடம் இருந்து கைப்பற்றிய தங்கம் ஒப்படைப்பு

இலங்கை இராணுவம் பல்வேறு விசாரணைகளுக்காக கடந்த காலங்களில் பறிமுதல் செய்து வைத்திருந்த பொருட்களை, விசாரணைகள் முடிவடைந்த பின்னர், அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று (2) இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது. யுத்தம் முடிவடைந்த பின்னர், விடுதலைப் புலிகள் அமைப்பின் வங்கிகளிலும், அவர்களின் உடமைகளாக…

தேர்தல் தினத்தன்று மதுபானசாலைகள் மூடப்படுமா?

உள்ளூராட்சித் தேர்தல் காரணமாக மதுபானசாலைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உரிமங்களைக் கொண்ட மதுபான விற்பனை நிலையங்களைத் தவிர, அனைத்து சில்லறை மதுபானசாலைகளும் மே 6 ஆம் திகதி மூடப்படும் என்று கலால் திணைக்களம்…

மூடப்படும் கொழும்பு பங்குச் சந்தை

எதிர்வரும் செவ்வாய்கிழமை(06) மதியம் 12:30 மணிக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

போதைப்பொருட்களுடன் வேட்பாளர் கைது!

உள்ளூராட்சித் தேர்தலில் பாணந்துறை நகரசபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 1.3 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 102 கிராம் ஐஸ், 6 கிராமுக்கு மேற்பட்ட போதைப்பொருள் மற்றும் போக்குவரத்துக்கு…

பொலிஸாரிடம் பாதுகாப்பு கோரிய தேசபந்து

தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று (01) பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் இது தொடர்பான கோரிக்கையை எழுத்து மூலம் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில்…

வாகன இறக்குமதி பல கட்டுப்பாடுகளை நீக்கி, ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி

வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகளை நீக்கி நிதி அமைச்சகம் புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களால் கையொப்பமிடப்பட்டு, 2025 ஏப்ரல் 29 முதல்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) தீவின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் ஆங்காங்கே…

இந்த ஆட்சியாளர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் ; சஜித்

“எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து, அரசாங்கத்தக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவதற்கு மக்கள் அணிதிரள வேண்டும்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறைகூவல் விடுத்துள்ளார். தலவாக்கலையில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே…

இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் 17,459 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து…