Month: May 2025

விருந்தினர்களாகச் செல்பவர்களிடம் தூதுவர் வேண்டுகோள்

இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் விருந்தினர் திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறவேற்ற இலங்கையிலிருந்து செல்லும் பயணிகளை வழியனுப்புவதற்கான வைபவம் நேற்று (26) இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்…

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (27) நள்ளிரவுடன் முடிவடைகிறது. செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போது நிலவும் மழை நிலைமைகள் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ…

அம்பலாங்கொடை தொழில்நுட்பக் கோளாறு: கடலோர ரயில்கள் தாமதம்”

அம்பலாங்கொடை பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காலியில் இருந்து மருதானை நோக்கி செல்லும் இரவு நேர அஞ்சல் ரயில் எண் 311 மற்றும் கடலோர ரயில் பாதையில் இயங்கும் அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கை

சக சுகாதார பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் பதவி உயர்வு பிரச்சினை உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து, ஆய்வக விஞ்ஞானி சேவை மற்றும் துணை மருத்துவ சேவையின் நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் இன்று (27) காலை 8 மணி முதல்…

கேரளாவில் கனமழை – 9 பேர்பலி !

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகின்றது. இன்றும் பல மாவட்டங்களில் அதிககனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மழையில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை கேரளாவின் 10 மாவட்டங்களுக்கு…

ரயில் சாரதிகள் பற்றாக்குறை – 15 ரயில் சேவைகள் இரத்து

ரயில் சாரதிகள் பற்றாக்குறை காரணமாக இன்று (26) காலை திட்டமிடப்பட்ட சுமார் 15 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். ரயில் சாரதிகள் மருத்துவ விடுப்பு எடுத்ததால் இந்த நிலைமை ஏற்பட்டதாகவும், பிற்பகலுக்குள் நிலைமை கட்டுக்குள்…

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபரொருவர் நேற்று (25) நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுபத பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவராவார் இதன்போது, கைதான சந்தேகநபரிடமிருந்து 57 லீற்றர் சட்டவிரோத மதுபானம்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை…

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்களை புத்தளம் மற்றும் மன்னார் வழியாகவும் சிலாபம் மற்றும் காங்கேசன்துறை இடையேயும்; மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாகவும் பொத்துவில் வரையிலும் கடலுக்குச் செல்வதை மறு அறிவிப்பு வரும் வரை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.