தேசபந்து தென்னகோன் மீதான விசாரணைகள் இன்று ஆரம்பம்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் முறைகேடு மற்றும் பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட குழு இன்று (19) முதல் தனது விசாரணையைத் தொடங்கவுள்ளது. குறித்த குழுவானது கடந்த சில வாரங்களாக பாராளுமன்ற வளாகத்தில் கூடி…