சைபர் தாக்குதலால் பாதிப்பில்லை – நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிப்பு
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் குறுஞ்செய்தி சேவை மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலால் எந்தவொரு தரவுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அந்த சபை தெரிவித்துள்ளது. சபையின் கூடுதல் பொது முகாமையாளர் பிரதீப் ஹேரத் கூறுகையில், தற்போது தரவு முறைமையின்…