உக்ரைனின் அடுக்குமாடிக் கட்டிடத்தின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.

உக்ரைனின் பெரிய நகரமான சுமியில் நேற்று (30) ரஷ்யா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் குறித்த பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடமானது சேதம் அடைந்தது.

குறித்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 8 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

அத்தோடு 13பேர் காயமடைந்தனர். இதனால் அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் வசித்த 120 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

அத்தோடு இரவு நேரங்களில் ரஷ்யா ஏவிய 80க்கும் மேற்பட்ட ட்ரோன்களை உக்ரைன் இராணுவம் சுட்டு வீழ்த்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *