சீன உர நிறுவனத்திடமிருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற கரிம உர விவகாரத்தில் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பில லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.

அவர் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டதையடுத்து மே 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *