நடப்பாண்டில் இதுவரை பல்வேறு பகுதிகளில் இருந்து 50 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அந்த துப்பாக்கிச் சூடுகளில் 30 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் தெவுந்தரவில் நடந்த இரட்டைக் கொலையும் அடங்குமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *