நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை நிலவுவதால் நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு மண்சரிவும் ஏற்பட்டு வருக்கிறது.

அதன்படி பூண்டுலோயா நுவரெலியா பிரதான வீதியின் டன்சினன் இபகுதியில் பாரிய மண்மேடு சரிந்துள்ளதால் பாதையின் ஊடான போக்குவரத்து தற்போது தடைபட்டுள்ளது .இந்நிலையில் குறித்த வீதியூடான போக்குவரத்தை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *