உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக எதிர்வரும் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் பொது சேவைகள் இயங்காது என்று ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *