Category: LOCAL NEWS

தேசபந்துவுக்கு எதிரான பிரேரணை இன்று சபைக்கு

பொலிஸ் மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற் காக விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான தீர்மானம் இன்று (08) இடம்பெறவுள்ள சபை அமர்வில் நிறைவேற்றத்துக்காக சமர்ப்பிக்கப்பட வுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில்…

இன்றைய பாராளுமன்ற அமர்வு

பாராளுமன்றம் இன்று (08) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று, 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் சட்டத்தின் கீழ் தவறான நடத்தை மற்றும் பதவி துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட…

அரசு முழு இனவாதமாக செயல்படுகின்றது

இந்திய பிரதமர் நரேந்திர மோடியினை சந்தித்த அரசை பிரதி நிதித்துவப்படுத்தும் குழுவில் ஓர் தமிழரோ, முஸ்லீமோ, மலையகத் தமிழரோ இல்லை (தமிழ் பிரதிநிதிகளே இல்லை). அவர்களின் உறுப்பினர்களில் தமிழ் பிரதிநிதிகள் இருந்தும் அவர்கள் அழைக்கப்படவில்லை. ஒதுக்கபட்டர்களோ தெரியவில்லை. அரசு முழு இனவாதமாக…

Breaking- கொழும்பு உட்பட்ட 5 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கு இடைக்காலத் தடை

கொழும்பு மாநகர சபை உட்பட 5 உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் மீதான விசாரணையின்போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த…

பொதுச்சொத்துகளை முறைகேடாக பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

பொதுச்சொத்துகளை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் இந்த வாரத்தில் இடம்பெறுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சகல அரச நிறுவனங்களினதும் பிரதானிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்…

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இலங்கைக்கு மார்ச் மாதத்தில் 2,29,298 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் வருகை மார்ச் 01 முதல் 07 வரை பதிவாகியுள்ளது, இதில் 53,113 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு…

வானிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில்…

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மீகலேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொதானேகம பிரதேசத்தில் வைத்து நேற்று (06) மாலை முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 27…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை…

சடுதியாக அதிகரிக்கும் ஐபோன்களின் விலை; ட்ரம்பின் வரியால் வந்த வினை

ஐபோன்களின் விலைகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனா மீது 54% வரிகளை விதித்ததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி ஐபோனின் சமீபத்திய மொடலைத் தயாரிப்பதற்கான செலவு 580 அமெரிக்க…