Month: October 2024

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு ஜனவரியில்

அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் முன்னெடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால கணக்கறிக்கையில் இதுதொடர்பில் யோசனை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். சம்பள அதிகரிப்பை எத்தனை…

கடவுச் சீட்டு மொழி மாற்றத்தில் எமக்கு தொடர்பில்லை – அரசாங்கம் மறுப்பு

புதிய கடவுச் சீட்டில் உள்ள மொழி முக்கியத்துவம் தொடர்பிலும் கடவுச்சீட்டுக்குள் இருக்கும் புகைப்படங்கள் குறித்தும் இந்த அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். அச்சிடுவதற்கு எஞ்சியிருக்கும் கடவுச்சீட்டுகளில் மொழி முக்கியத்துவத்தை மாற்றியமைக்க முயற்சிப்பதாக அவர்…

தேர்தல் பிரசாரத்துக்கு டிஜிட்டல் திரையைப் பயன்படுத்த தடை

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு மாவட்டத்திலோ அல்லது நகரத்திலோ டிஜிட்டல் திரையைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமானதென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறான பிரசார நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்…

எல்பிட்டிய தேர்தல் முடிவில் பல படிப்பினைகள்; நம்பிக்கையுடன் வாக்களித்தால் நாம் ஆட்சியமைப்போம்

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியால் தனித்து ஆட்சியமைக்க முடியாதென்ற செய்தியை, எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் வௌிக்காட்டி உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன்…

அரசாங்கத்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் வெற்றிகரமான ஒப்பந்தத்தில் ஈடுபட முடியாது

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களால் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வரிகளை குறைக்க முடியாது போனாலும், எம்மால் முடியும்.புதிய இராஜதந்திர உறவுகளை பேண முடியுமான அவருக்கு இருந்த இரண்டு சந்தர்ப்பங்களை தற்போதைய…

மீண்டும் வருகிறது FCID

பாரிய அளவிலான நிதி மோசடிகளை விசாரிக்கும் நிதி மோசடி விசாரணைப் பிரிவான எவ்.சி.ஐ.டி மீண்டும் ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே அந்த பிரிவில் இருந்த பொலிஸ் உயரதிகாரிகள் மீண்டும் அந்த பிரிவில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு…

தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் – ஜீவன் தொண்டமான்

தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமானது, தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தது. எனவே, சம்பள நிர்ணய சபையைக்கூட்டி அதற்குரிய யோசனையை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். அதற்கு நாம் முழு ஆதரவையும் வழங்குவோம்.…

அரசாங்கத்திற்கு சஜித் குற்றச்சாட்டு!!

புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தவறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தெஹிவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, தேங்காய்களை பெற்றுக் கொள்வதற்கு…

“விருப்பு வாக்குகளுக்காக எங்களுக்குள் சண்டை இல்லை, நீங்கள் விரும்பியவருக்கு வாக்களியுங்கள்”

தேசிய மக்கள் கட்சியில் வாக்குகளுக்கு முந்திக் கொள்ளவதில்லை இல்லையென்றாலும் மக்கள் வாக்களித்து தாம் விரும்பும் வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கோதடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர்…

கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ள நடிகர் விஜயின் மாநாடுக்கு வந்து குவியும் தொண்டர்கள்

தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று (27) மாலை நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டையொட்டி அதிகாலை முதலே தொண்டர்கள் வரத் தொடங்கினர்.வி.சாலை அருகே நீண்ட வரிசையில் வாகனங்கள்…