யாழில் பரவியது எலிக்காய்ச்சல் என உறுதி – இதுவரை எழுவர் பலி
யாழில் பரவி வரும் அடையாளம் காணப்படாத நோய் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் மேற்கொண்ட சோதனைகளைத் தொடர்ந்து, 7 உயிர்களைப் பலிகொண்ட காய்ச்சலானது எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பிரோசிஸ்) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறு பரவிய எலிக்காய்ச்சல்…