Month: December 2024

யாழில் பரவியது எலிக்காய்ச்சல் என உறுதி – இதுவரை எழுவர் பலி

யாழில் பரவி வரும் அடையாளம் காணப்படாத நோய் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் மேற்கொண்ட சோதனைகளைத் தொடர்ந்து, 7 உயிர்களைப் பலிகொண்ட காய்ச்சலானது எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பிரோசிஸ்) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறு பரவிய எலிக்காய்ச்சல்…

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் வெளியிட இடைக்காலத் தடை

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் இறுதிசெய்யப்படுவதை தடுக்கும் வகையிலான இடைக்கால தடையுத்தரவு ஒன்றை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவொன்றை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தேசியப்பட்டியல் வழங்குவது தொடர்பான தங்களது…

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு 40 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு உற்பத்தி சிகரெட்டுகளுடன் பயணி ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதான…

பயிர்ச் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு

விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா பூரண இழப்பீடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.…

நிகழ்நிலை பாதுகாப்பு பயங்கரவாத தடைச் சட்டங்களை விரைவாக நீக்குக!

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றை எதிர்வரும் இரு வருடங்களுக்குள்ள நீக்குவ தற்கு தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டு மென்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ்…

வைத்தியர்களின் வெளியேற்றம் தீவிரமாகும் நிலைமை!

வைத்தியர்களுக்கான பாதுகாப்பின்மை வலுவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள வைத்திய தொழிற்சங்க ஒன்றியம், இந்த நிலைமை நீடித்தால் நாட்டில் மீண்டும் வைத்தியர்களின் வெளியேற்றம் கடுமையாக அதிகரிக்குமென்று எச்சரிக்கை விடுத்துள்ளது.அதனடிப்படையில், 2025ஆம் ஆண் டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்கான சம்பளம், மேலதிக கொடுப்பனவு மற்றும் வருமான வரி…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து- சிறுமி பலி!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 100வது கிலோமீற்றரில் ஒரே குடும்பத்தை ஏற்றிச் சென்ற கார் லொறியுடன் மோதியதில் பத்து வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பின்னதுவ நிர்வாக நிலையம் தெரிவித்துள்ளது. மாத்தறை நுபே பகுதியைச் சேர்ந்த செனுதி தம்சரா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வனத்தமுல்ல பகுதியில் 2 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை மரக்கறிப் பைக்குள் ஒழித்து பஸ்ஸில் ஏற்றிச் சென்ற நபரை கைது செய்யதுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர். முல்லேரியாவைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பொரளை பொலிஸ்…

நெருக்கடியில் அரிசி இறக்குமதி !

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அறவிடப்படும் வரியை குறைக்குமாறு அல்லது விலையை அதிகரிக்குமாறு அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் விடுத்த கோரிக்கையை வர்த்தக, வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நிராகரித்தமையினால் அரிசி இறக்குமதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக…

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட அறுவர் கைது

காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர்வழங்கும் டிக்கோயா ஆற்றுப்பகுதியில், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு, மாணிக்ககல் அகழ்வதற்குப் பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் – டிக்கோயா வனராஜா…