Month: December 2024

60 மருந்தகங்களின் உரிமம் தற்காலிக இரத்து

கடந்த ஐந்து மாதங்களில் 60 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி டொக்டர் சவீன் செமகே கூறுகையில்,மருந்தகங்களின் செயற்பாடுகளை மேற்பார்வையிட உரிமம் பெற்ற மருந்தாளர் இல்லாததால்…

முட்டை விலையில் மாற்றம்

நாட்டில் கடந்த சில நாட்களாக 60 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட முட்டை விலை கணிசமாக குறைந்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நாட்களில் சந்தையில் முட்டை 25 முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது எனவும் எதிர்காலத்தில் முட்டையின் விலை 20…

நாளாந்தம் 300 மெற்றிக் தொன் அரிசி சந்தைக்கு

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் நாளாந்தம் 300 மெற்றிக் தொன் அரிசி சந்தைக்கு அனுப்பப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் டொக்டர் சமித்த பெரேரா தெரிவித்தார். இவ்வாறு அனுப்பப்படும் அரிசி அரசு கட்டுப்பாட்டு விலையில் விற்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் மீதான விசாரணைகள் ஆரம்பம்

பாராளுமன்றத் தேர்தலுக்கான செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். அந்தந்த மாகாணங்களின் உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் கலந்தாலோசித்து இந்த செயல்முறை மேற்கொள்ளப்படும். பாராளுமன்றத் தேர்தலுக்கான செலவு அறிக்கையை…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொண்ணொருவர் கொலை

இரத்தினபுரி, எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொண்ணொருவர் நேற்று (27) கொலை செய்யப்பட்டுள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர். குடும்பத் தகராறு காரணமாக, கொலை செய்யப்பட்டவரின் மருமகனால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் கொலை செய்யப்பட்டவர் புலத்கொஹுபிட்டிய…

கொழும்பில் அதிகரித்துள்ள குப்பைகள் – கொழும்பு மாநகர சபை

பண்டிகை காலத்தில் கொழும்பு நகரப் பகுதியில் குப்பைகள் அகற்றப்படுதல் அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் 450 தொன்களாக காணப்பட்ட குப்பைகள் இம்மாத இறுதிக்குள் 500 தொன்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்தார்.…

யோஷித ராஜபக்சவை சி.ஐ.டியில் ஆஜராக அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகன் யோஷித்த ராஜபக்‌சவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஆஜராக அழைப்பு விடுத்துள்ளது. சட்டவிரோத சொத்துக்களை பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் யோஷித ராஜபக்சவை எதிர்வரும் 3ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார கட்டண விவகாரம்

மின்சார கட்டணம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஆரம்பமாகியுள்ளது. இதன் முதல் கட்டம் மத்திய மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் உள்ளிட்ட 50 பேர் தமது கருத்துக்களை முன்வைக்கவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மேலும்.…

காலநிலை குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.…

மருந்து தட்டுப்பாட்டுக்கான கோரிக்கையை மறுத்துள்ள அரச மருந்துக் கூட்டுத்தாபனம்

நாட்டில் மருந்துப் பொருட்களுக்கோ அல்லது தரம் குறைந்த மருந்துகளோ இல்லை என அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் மனோஜ் வீரசிங்க (Manoj Weerasinghe) தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு…