Month: December 2024

24 மணிநேரத்திற்குள் 9,000 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியது தொடர்பில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 9,000 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்,…

வரலாற்றில் முட்டை விலை குறைந்த நத்தார் பண்டிகை

வரலாற்றில் முட்டை விலை மிகவும் குறைந்த நத்தார் பண்டிகை இதுவென தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துசாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் இணைப்புக் காரியாலயம் நேற்றைய தினம் நாவலப்பிட்டியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில்…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

பாணந்துறை ஹொரேதுடுவ பிரதேசத்தில் உள்ள வீதியொன்றுக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பாணந்துறை வடக்கு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கு‌றி‌த்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இரு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மார்புப் பகுதியில் கூரிய…

யாழில் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் நேற்று இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 4 நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேற்படி இருவரும் நோய் மிகவும் தீவிரமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில்…

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் அதிகரித்துள்ள தொடர் குற்றச்செயல்கள்

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் தற்போது, நிலத்தடி மின்சார வடங்கள் அறுக்கப்பட்டு திருடப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் பிறரால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயல்களால் சாலையை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் சிரமப்படுவதாக கூறப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் அறுந்து…

நள்ளிரவில் நடந்த பயங்கரம்

குருணாகலில் வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று கணவன் – மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளது. இந்த சம்பவம் வெல்லவ – மரலுவாவ பிரதேசத்தில் நேற்றிரவு நடந்துள்ளது. துப்பாக்கிதாரிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். படுகாயமடைந்த கணவனும் மனைவியும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

அஸ்வெசும குறித்து ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தல்

நிதி, கொள்வனவு மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்ட புதிய விசேட வர்த்தமானி மூலம், அஸ்வெசும நலன்புரி நன்மைக் கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கு மாதாந்தப் பலன்களை வழங்குவதற்கான…

மீகொட அச்சுறுத்தல் சம்பவம் – ஒருவர் கைது

மீகொட பகுதியில் ஒருவரை பயமுறுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வெளிநாட்டில் மறைந்திருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் பிரதான சீடர் ஒருவர் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்து சம்பாதித்த பத்தாயிரம் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டதாக நுகேகொட பிரிவு குற்றப்…

மதுபானசாலைகளுக்கு இன்று பூட்டு

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இன்று (25) மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பினை கலால் திணைக்களம் விடுத்துள்ளது. நத்தார் பண்டிகையை ஒட்டி நாட்டில் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், பொதுமக்கள் மத்தியில் அமைதியையும் பொது இடங்களில் ஒழுக்கத்தையும்…

நாட்டில் இன்று நிலவும் சீரான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (25) பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும்…