“க்ளீன் ஸ்ரீலங்கா” தொடர்பில் ஜனவரி 21, 22 ஆம் திகதிகளில் பாராளுமன்ற விவாதம்
“க்ளீன் ஸ்ரீலங்கா” தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதால், அதனை மக்கள் புரிந்து கொள்வதற்காக ஜனவரி 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பாராளுமன்ற விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் அறிவித்தார்.