Month: January 2025

எரிபொருள் விலையில் திருத்தம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, லங்கா சூப்பர் டீசலின் விலையை 18 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 331 ரூபாயாக உயர்ந்துள்ளது. இருப்பினும், மற்ற விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என பெற்றோலியக்…

சமூக ஊடகங்களின் பயன்பாடே சிறுவர்களின் தவறான முடிவுக்கு காரணம்

சமூக ஊடகங்களின் பயன்பாடு சிறுவர் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக இலங்கை சமூக மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இலங்கை சமூக மருத்துவ சங்க தலைவர் சிறப்பு மருத்துவர் கபில ஜெயரத்ன…

மேல் மாகாணத்தை அச்சுறுத்தும் டெங்கு – 30 நாட்களில் 2,156 நோயாளர்கள் பதிவு

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், ஜனவரி மாதம் ஆரம்பித்து 30ஆம் திகதிவரை 4,761 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும்…

ஜப்பானில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றாக உலக எக்ஸ்போ கண்காட்சி விளங்குகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவலையொட்டி இந்த கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2022ஆம் ஆண்டு டுபாயில் கோலாகலமாக நடந்தது.…

அமெரிக்க விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. அமெரிக்க தலைநகா் வொஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் 64 பயணிகளுடன் தரையிறங்கிய விமானமும், 3 வீரா்களுடன் வந்த இராணுவ ஹெலிகாப்டரும் புதன்கிழமை இரவு மோதி வெடித்துச் சிதறியதில் 67 போ்…

சுனிதா வில்லியம்ஸின் புதிய சாதனை

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்தபடி, அதிக நேரம் ‘ஸ்பேஸ் வோக்’ ( Space walk ) செய்து புதிய சாதனை படைத்துள்ளார் சுனிதா வில்லியம்ஸ். சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நேரம் ‘ஸ்பேஸ் வோக்’ செய்த பெண் என்ற சாதனைக்கு சுனிதா வில்லியம்ஸ்…

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் : 9 பேர்பலி

உக்ரைனின் அடுக்குமாடிக் கட்டிடத்தின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். உக்ரைனின் பெரிய நகரமான சுமியில் நேற்று (30) ரஷ்யா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் குறித்த பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடமானது சேதம்…

காலி துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி

காலி, ஹினிதும பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விடுதி ஒன்றின் உரிமையாளர் உட்பட மூவர் இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்…

அஹதிய்யா தின வருடாந்தப் பரிசளிப்பு விழா – 2025

அஹதிய்யா தின வருடாந்தப் பரிசளிப்பு விழா – 20252024ஆம் ஆண்டு இடம்பெற்ற அஹதிய்யா தின போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்பு விழாவும், மூன்று தவணைகளிலும் அஹதிய்யாப் பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்றுக் கொண்ட மாணவர்களை சின்னம் வழங்கி கௌரவிக்கும்…