Month: January 2025

முச்சக்கரவண்டி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

வவுனியா பாவக்குளத்தில் பஸ் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (31) முச்சக்கரவண்டியை பாவக்குளத்தில் நிறுத்திவிட்டு வீதியின் குறுக்கே பஸ்சை செலுத்த முற்பட்ட போதே இந்த விபத்து…

நாட்டு மக்களுக்கு வழங்கப்படவுள்ள வாய்ப்பு!

அடுத்த வருடம் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை காணும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன இதனை தெரிவித்துள்ளார். அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சுதந்திர…

பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை நியமிக்க அரசாங்கம் அனுமதி

பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை நியமிக்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இதற்கான இணக்கம் எட்டப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்துள்ளார். புதிய விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக இரண்டு…

ஊடகங்களை கட்டுப்படுத்தும் எண்ணம் இல்லை! அரசாங்கம் அறிவிப்பு

ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் எண்ணம் புதிய அரசாங்கத்திடம் இல்லை என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சில் நடைபெற்ற இலங்கை ஒளிபரப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். குறித்த சங்கத்தின்…

முதன்மை பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தமது புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கடந்த நவம்பர் மாதத்தில்…