Month: January 2025

பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி : ஒருவர் படுகாயம்

புத்தளம் சிரம்பியடி பகுதியில் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கருவலகஸ்வெவ, மதவாச்சி பிரதேசத்தை சேர்ந்த கருவலகஸ்வெவ எரிபொருள்…

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நேபாளத்தின் வடகிழக்கில் உள்ள லோபுச் பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவு கோளில் 7.1 ஆக பதிவாகி இருக்கிறது.இந்நிலநடுக்கம் காலை 6.35 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.…

கல்கிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கல்கிஸ்ஸ, வட்டரப்பல பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். உயிரிழந்தவர் கல்கிஸ்ஸ வட்டரப்பல வீதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனவும், காயமடைந்தவர் 20 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

தமிழகத்தில் இருவருக்கு எச்.எம்.பி.வி. தொற்று

தமிழகத்தில் இருவருக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை நேற்று (06) அறிவித்துள்ளது.’ஹியூமன் மெடாநியூமோவைரஸ்’ எனப்படும் எச்.எம்.பி.வி. தொற்று புதிதல்ல என்றும், பல ஆண்டுகளாக இந்த வைரஸ் இருப்பதால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.சீ…

இந்தியாவில் HMPV வைரஸ் – 2 வயது குழந்தைக்கு பாதிப்பு

சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது.அந்தவகையில், 2 வயதுக் குழந்தைக்கு ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் ‘HMPV’ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தின் சந்த்கேடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 வயது பெண் குழந்தை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

எண்ணெய் இறக்குமதி ; 5000 கோடி வரி ஏய்ப்பு!

தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய 5000 கோடி ரூபா வற் வரியை செலுத்த தவறியுள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதம ஏற்பாட்டாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார். தெஹிவளையில் சனிக்கிழமை(04) நடைபெற்ற செய்தியாளர்…

துமிந்த சில்வா குறித்த செய்தியில் உண்மையில்லை – சிறைச்சாலைகள் திணைக்களம்

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக் கைதியான துமிந்த சில்வாவுக்கு விசேட வசதிகள் வழங்கப்படுவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையின் வார்ட் எண் 3 இல் தங்கியிருந்து சிகிச்சை பெற்று…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில் சிறிதளவான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடைக்கிடையில் மழை…

திரிபோஷா நிறுவனத்தை தொடர்ந்து நடத்த தீர்மானம்

கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷா நிறுவனத்தை நாட்டு மக்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புத்தாக்கம் செய்து அபிவிருத்தி செய்து அதனை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. திரிபோஷா நிறுவனத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் எதிர்கால…

ஜனாதிபதி – சட்டமா அதிபருக்கிடையிலான கலந்துரையாடல் நாளை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் சட்டமா அதிபருக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (06) நடைபெறவுள்ளது. கடந்த சீசனில் சர்ச்சையை ஏற்படுத்திய வழக்குகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, குற்ற வழக்குகளை பராமரிப்பதில் ஏற்படும் சிரமங்களும் இங்கு கவனிக்கப்படும் என்று கூறப்படுகிறது