சிறுமிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
நாட்டில் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுமிகள் கருவுறும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயமானது பொலிஸ் சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில்…