Month: March 2025

சிறுமிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

நாட்டில் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுமிகள் கருவுறும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயமானது பொலிஸ் சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 72 இலட்சத்து 96 ஆயிரத்து 330 பேர் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் நேற்று (8)…

உள்ளூராட்சித் தேர்தலுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் எதிர்க்கட்சி !

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான காலக்கெடுவிற்கு முன்னர், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோருவதற்கு எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக வழக்குத் தொடர எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளது. உள்ளூராட்சி தேர்தலுக்கான புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கை, மார்ச் 28…

மக்கொன அஹதியா பாடசாலை – வருடாந்த இப்தார் நிகழ்வு

25 ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் மக்கொன அஹதியா பாடாலையின் வருடாந்த இப்தார் நிகழ்வு!! 2025ஆம் ஆண்டு தமது 25ஆவது வருட பூர்த்தியைக் கொண்டாடுகினற மக்கொனை அஹதிய்யாப் பாடசாலை இங்கு கல்வி கற்கின்ற சுமார் 257 அஹதிய்யாப் பாடாசலை மாணவர்களுக்காக பதின்மூன்றாவது…

திருச்சி – யாழ்ப்பாண விமான சேவையை ஆரம்பிக்கும் இண்டிகோ

தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி (திருச்சி) மற்றும் வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணம் இடையே தினசரி நேரடி விமான சேவை மார்ச் 30 முதல் ஆரம்பக்கப்படும் என்று இண்டிகோ அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் பயணத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்தப் புதிய வழித்தடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

கடன் அட்டை பயன்பாடு குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

2024 டிசம்பரில் இலங்கையில் (Sri Lanka) கடன் அட்டை பயன்பாடு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பரில் 1,951,654 ஆக இருந்த செயலில் உள்ள அட்டைகளின் எண்ணிக்கை 1,970,130 ஆக அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, இது 2023 டிசம்பரில் 1,917,085…

போக்குவரத்து பொலிஸாரின் சீருடைகளில் கேமரா

போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டுள்ள சில அதிகாரிகள் மீது பல்வேறு நபர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், அந்த குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை, அதிகாரிகளின் சீருடையில் கேமராக்களை அணிவதன் மூலம் இதனை சரிபார்க்க முடியும் என்றும் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்புக்கு பொறுப்பான துணை பொலிஸ்…

தங்க நகைகளுடன் இந்தியாவுக்கு தப்பியோடியுள்ள செவ்வந்தி – அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று அது தொடர்பில் விசாரணை நடத்தும்…

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரின் படத்தை தவறாகப் பயன்படுத்தி, சமூக ஊடகங்களில் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட மோசடி வீடியோக்கள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய ஏமாற்று வீடியோக்கள் மூலம், சட்டத்தால் தடைசெய்யப்பட்ட முதலீட்டு முறைகளை மத்திய வங்கியின்…

உள்ளூராட்சித் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய கட்சிகளின் விபரம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 3 ஆம் திகதி ஆரம்பித்து கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளும் நடைமுறையின்படி, நேற்று (06) மாலை 4.15…