தென்னகோனின் வீட்டில் 1,000 மது பாட்டில்கள் மீட்பு
இலங்கையின் முன்னாள் ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோனின் இல்லத்தில் சுமார் 795 வெளிநாட்டு மதுபான பாட்டில்களும் 214 மது பாட்டில்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தேடுதல் நடவடிக்கையில் இரண்டு மொபைல் போன்களும் மீட்கப்பட்டதாக அவர்…