Month: March 2025

தென்னகோனின் வீட்டில் 1,000 மது பாட்டில்கள் மீட்பு

இலங்கையின் முன்னாள் ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோனின் இல்லத்தில் சுமார் 795 வெளிநாட்டு மதுபான பாட்டில்களும் 214 மது பாட்டில்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தேடுதல் நடவடிக்கையில் இரண்டு மொபைல் போன்களும் மீட்கப்பட்டதாக அவர்…

இளம் பெண் கொலை – ஒருவர் கைது

வென்னப்புவ தெற்கு வைக்கால் பகுதியிலுள்ள வீடொன்றில் இளம் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது. காதல் உறவு காரணமாக ஏற்பட்ட குடும்பத் தகராறிலேயே இந்தக் கொலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக…

அர்ச்சுனா எம்.பியின் உரைக்கு பாராளுமன்றத்தில் கட்டுப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வெளியிடும் அறிக்கைகளை, காணொளி மற்றும் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒலி – ஒளிபரப்புவது இடைநிறுத்தப்படுவதாக சபாநாயகர் இன்று (19) அறிவித்தார். அதன்படி, மார்ச் 20, 21, ஏப்ரல் 8, 9, 10, மே 6,…

தேசபந்து நீதிமன்றில் சரண் !

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி தலைமறைவாகி இருந்த தேசபந்து தென்னக்கோன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

உர மானியத்தில் மோசடி

விவசாயிகளுக்கான உர மானியத்தில் மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விவசாய, கால்நடைத்துறை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். அரச உர மானிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், சில விவசாயிகள் மானியத்தைப் பெறவில்லை என்றும் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில்…

சிகிரியாவில் பலியாகும் உயிர்கள்! வெளியான முக்கிய காரணம்

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சுற்றுலாப் பயணிக்கு முறையான முதலுதவி இல்லாததால் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை சிகிரியாவை பார்வையிடுவதற்கான பயணச்சீட்டு 11,000 ரூபா ஆகும். ஆனால் அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முறையான…

இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், சமகி ஜன பலவேகய (SJB) தவிசாளர் பதவியை ராஜினாமா செய்தார்

சமகி ஜன பலவேகய (SJB) தவிசாளரும் முன்னாள் எம்.பி.யுமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், தமது சமகி ஜன பலவேகய தவிசாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். கட்சியின் உறுப்பினராக இருக்கும்போது அவர் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.அவர் ராஜினாமா செய்வதற்கான சரியான…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00…

பால் மாவின் விலை அதிகரிப்பு?

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கட்டின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்குள் விலையை 4.7 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு

கட்டான வடக்கு பிராந்தியத்தில் 16 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. நீர் கோபுரங்கள் மற்றும் விநியோக முறைமையின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (19) காலை 8 மணி முதல் நள்ளிரவு…