Month: May 2025

சப்ரகமுவ பல்கலை. மாணவர் மரணம் – கைதான அறுவருக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவர் மரணம் தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களையும், இன்று (06) கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களையும் மே 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலில் இதுவரையான வாக்களிப்பு வீதம்

உள்ளூராட்சி தேர்தலில் இன்று காலை 9 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் நுவரெலியா – 20 % பதுளை – – 20 % மொனராகலை – 15 % அனுராதபுரம் – 15 % யாழ்ப்பாணம் – 06 %…

வங்கிகளுக்கு இன்று விடுமுறை

நாடு முழுவதும் இன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுகின்றமையினால் இன்று (06) சகல வங்கிகளும் காலை 11.00 மணி வரை மாத்திரம் திறந்து வைக்கப்படுமென இலங்கை வங்கி சேவை சங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய, சகல வங்கிகளும் இன்று காலை 8.30 மணிக்கு…

தேர்தல் பலப்பரீட்சை இன்று!

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இன்று (06) காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணிவரை 13,759 வாக்களிப்பு நிலையங்களில் பலத்த பாதுகாப்புடன் இடம்பெறவுள்ளது. 2025 மார்ச் மாதம் 03ஆம் திகதி மற்றும் 10 ஆம் திகதி தேர்தல் அறிவிப்பு…

வாக்காளர் அட்டைகளை இன்றும் தபால் நிலையத்தில் பெறலாம்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்னும் பெறாத வாக்காளர்கள், இன்று (06) மாலை 4.00 மணி வரை, கடிதங்களை விநியோகிக்கும் தபால் அலுவலகம் அல்லது உபதபால் அலுவலகத்தில் அவற்றைப் பெறலாம் என பிரதி தபால் மா அதிபர் பிரேமச்சந்திர ஹேரத்…

கொழும்பில் சிறுமியை கடத்த முயற்சி – சந்தேகநபரை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை

கொழும்பிலுள்ள ஒரு பிரபலமான பெண்கள் பாடசாலைக்கு அருகே கடந்த வியாழக்கிழமை (1) கடத்தல் முயற்சி ஒன்று இடம்பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது, பொலிஸாரின் கூற்றுப்படி, தாய் தனது வாகனத்தில் தனது மகளை பாடசாலையிலிருந்து அழைத்துச் செல்ல வந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (05) பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர்…

தேர்தல் வாக்களிப்பு காலையில் ஆரம்பம்- விசேட பாதுகாப்பு ஏற்பாடு

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள உள்ளூராட்சி தேர்தல் வாக்களிப்புக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்குச்சாவடிகளில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், வாக்குச்சாவடிகளுக்குள் நுழையும்போது புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள்…

உள்ளூராட்சித் தேர்தல் இன்று

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்குப்பதிவுகள் இன்று (06) காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 13,759 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இத் தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,156,338…

மே 7 ஆம் திகதி சில பாடசாலைகளுக்கு விடுமுறை – பாடசாலை பெயர்ப் பட்டியல் இதோ

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக மே 7 ஆம் திகதி பல பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், கீழ்க்கண்ட பாடசாலைகளைத் தவிர, ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் அன்றைய தினம் வழக்கம் போல் செயல்படும் என்றும் அமைச்சு வெளியிட்டுள்ள…