மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, நேற்று (12) மாலை 4.00 மணி முதல் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பதுளை…

வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிகை விடுத்துள்ளது. மேற்குறித்த கடற்பரப்பு அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், கொழும்பிலிருந்து…

முதல் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!!!

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு இருபது தொடர் நாளைய தினம் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆடவிருக்கும் இலங்கை அணியின் வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.…

களுத்துறையில் ரயில் மோதி மூவர் பலி

களுத்துறை கட்டுக்குருந்தவில் ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 3 வயது குழந்தையும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குகளை துரிதப்படுத்த உத்தரவு

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பிணை முறி ஒப்பந்தம் மற்றும் ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட 7 வழக்குகள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சு பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி…

பிரதமரின் புகைப்படங்களை நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தலாமா? – வெளியான அறிக்கை

அரசு நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் / அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைப் பயன்படுத்துவது தொடர்பாக பிரதமர் அலுவலகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. பிரதமரின் புகைப்படத்தை அரச நிறுவனங்களின் ஊடாக நடத்தப்படும் வெவ்வேறு நிகழ்வுகள் மற்றும் வேலைத்திட்டங்களின் போது…

ஜனாதிபதித் தேர்தல் செலவு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய கால அவகாசம் நாளையுடன் நிறைவு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு செலவு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை (13) பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைகிறதென்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை 8 பேர் மட்டுமே செலவு அறிக்கை அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. செலவு அறிக்கையை…

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் – ஜனாதிபதி பணிப்புரை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். மேலும், சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட அவதானத்துடன்…

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்ட சொகுசு வாகனம் அரசுடமையானது

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்ட சொகுசு வாகனத்தை பறிமுதல் செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கமைய கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பொய்யான தகவல்களைப் பயன்படுத்தி 55 மில்லியன் ரூபாவை…

மாமனார் தாக்கியதில் மருமகன் பலி

பலாங்கொடை தஹமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மருமகன் உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தனர். பலாங்கொட தம்மானே பகுதியைச் சேர்ந்த 44 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…