அர்ஜுன் அலோசியஸ் உட்பட மூவருக்கு 6 மாத சிறைத் தண்டணை

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாது மோசடி செய்த சம்பவத்தில் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உட்பட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.…

தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள்

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.…

சீரற்ற வானிலையினால் 1,00,000துக்கும் அதிகமானோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 12 மாவட்டங்களின் 69 பிரதேச செயலகங்களிலுள்ள 1,00,000துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 03 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, 34,492 குடும்பங்களைச் சேர்ந்த 1,34,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 240…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 40,658 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை 17,251 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையளம் காணப்பட்டனர். இம்மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. வடக்கு…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில், மேல், சப்ரகமுவ, வடமேற்கு, வடமாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கவனம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவைச் சூழவுள்ள வளிமண்டலத்தின்…

தொடரும் மழையுடனான காலநிலை – மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், ஒக்டோபர் மாதம் ஆரம்பித்து தற்போது வரையான காலப்பகுதியில் 1,187 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, காலப்பகுதி வரை 40,598 டெங்கு நோயாளர்கள்…

அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு விமானப்படையின் விசேட நடவடிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக அவசர நிலை ஏற்படும் பட்சத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானப் படையினரை பயன்படுத்துவதற்கு விமானப்படை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, நாட்டில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்பட்டால் தொடர்ச்சியாக கண்காணிப்பதற்காக விமானப்படையின் கண்காணிப்பு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு நிவாரணம்…

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு நாளை

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளது. தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படும் என உதவி மாவட்ட தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.எச்.ஆர்.விஜயகுமார…

கொழும்பு – கம்பஹா மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக மேல் மாகாணத்தில் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ மற்றும் கடுவல வலயக் கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகள் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் வத்தளை வலயக் கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை திங்கட்கிழமை விசேட விடுமுறை…

புத்தளம் லுணுவில – நாத்தாண்டியா புகையிரத பாதை மீளத் திறப்பு

வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த புத்தளம் புகையிரத பாதையின் லுணுவில – நாத்தாண்டியா புகையிரத வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக வீதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் லுணுவில பகுதிக்கான ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மீள திறக்கப்பட்டுள்ளதாக ரயில்வே…