Month: March 2025

வரக்காபொல விபத்தில் இருவர் உயிரிழப்பு

வரக்கபொல பகுதியில் இன்று காலை முச்சக்கர வண்டியுடன் பஸ் மோதியதில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் உயிருக்கு போராடும் நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

17 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாக்களிக்கத் தகுதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்கள் கோருதல் இப்போது இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 336 உள்ளூராட்சி சபைகளுக்கு மொத்தம்…

அரசியல்வாதியின் வீட்டில் தேசபந்து தென்னகோன்!

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு பெரிய அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பகிரங்கப்படுத்தியுள்ளார். இன்று இடம்பெற்ற ஒரு விழாவின் இறுதியில் ஊடகங்களுக்கு தனது கருத்துக்களை…

Breaking :-மாதம்பேயில் வாகன விபத்து – மூவர் பலி

மாதம்பே – கலஹிடியாவ சந்தி பகுதியில் பஸ்ஸுன் முச்சக்கர வண்டி மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். சிலாபம்-கொழும்பு பஸ்ஸும் டமுச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

குறைந்த விலையிலான மதுபானம் அறிமுகம்..

இலங்கை மதுவரித் துறை, நாட்டில் சட்டவிரோத மதுபான பயன்பாடு அதிகரித்ததை கட்டுப்படுத்தும் நோக்கில், குறைந்த விலையிலான புதிய மது வகையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.பொது நிதி குழுவின் (COPF) அண்மைய கூட்டத்தில், மதுபான விலைகள் அதிகரித்ததால் பலர் சட்டவிரோத மதுபானம் அருந்தத்…

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 13,000 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (09) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என…

மித்தெனிய முக்கொலை சம்பவம்: மேலும் ஒருவர் கைது

மித்தெனிய முக்கொலைகளுடன் தொடர்புடைய மற்றுமொறு சந்தேக நபர் நேற்று (08) மாலை கைது செய்யப்பட்டார். மித்தெனிய பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் குட்டிகல பொலிஸ் பிரிவின் பதலங்கல பகுதியில் சோதனை நடத்தி, 39 வயதான குறித்த சந்தேக நபரை கைது செய்தனர். இது…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை மார்ச் 10ஆம், 11ஆம் திகதிகளில் தற்காலிகமாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இடைக்கிடையில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்…

ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இளம் பெண் கைது

திவுலப்பிட்டிய பகுதியில் பாரிய அளவிலான ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட 21 வயதுடைய பெண் ஒருவரை திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். திவுலப்பிட்டிய ஹொரகஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த குறித்த இளம்…

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: கட்டாயமாக்கப்படும் நடைமுறை

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் சகல வேட்பாளர்களும் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்…