Month: March 2025

மார்ச் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் இன்று

மார்ச் மாதத்திற்கான சமையல் எரிவாயுவின் விலை திருத்தத்தை இன்று (06) அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விலைத்திருத்தம் குறித்து நிதி அமைச்சுடன் இன்று (06) கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இந்த கலைந்துரையாடலுக்குப் பிறகு, புதுப்பிக்கப்பட்ட எரிவாயு விலைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று…

கைதிகளுக்கான வாக்களிக்கும் உரிமை குறித்து ஆராய்வு!

தேர்தல்களின்போது தடுப்புக்காவல் கைதிகளுக்கு வாக்களிக்கும் வாய்ப்பை வழங்குவதற்கான ஒரு திட்டத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை தேர்தல் ஆணைக்குழுவும் சிறைச்சாலைகள் திணைக்கள மும் ஆராய்ந்து வருவதாகசட்ட மா அதிபர் நேற்று (05) உயர்நீதிமன்றத்துக் குத் தெரிவித்தார். கைதிகள் தேர்தலில் வாக்களிப்பதற்கான வழிகாட்டுதல்களின் தொகுப்பைத் தயாரிக்க…

தேசபந்து தென்னக்கோன் இன்று சரணடையும் சாத்தியம் !

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றத்தில் சரணடையக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக முன்னாள் ஐ.ஜீ.பி தேசபந்து…

கணேமுல்ல சஞ்சீவ கொலை

பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவால் 6 கைதிகள் உட்பட 47 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த 19 ஆம் திகதி கொழும்பு அலுத் கடே நீதிமன்ற…

அரச மருத்துவர்கள் சங்கத்திற்கு ரணில் ஆதரவு

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்றய தினம் (05.03.2025) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது மருத்துவ அதிகாரிகள் சங்கம்…

மித்தெனிய துப்பாக்கிதாரி கைது

மித்தெனியவில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான துப்பாக்கிதாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு துப்பாக்கி ரவைகளை வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் கஜ்ஜா…

போதகர் ஜெரோமின் வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம்

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை நீதிமன்றம் இன்று (05) நீக்கியுள்ளது. பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்ற மதங்களைப் பற்றி…

கரையோர ரயில் போக்குவரத்து தாமதம்

கரையோர ரயில் பாதையில் கொள்ளுப்பிட்டிக்கும் கொம்பனி வீதிக்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக, கரையோர ரயில் பாதை, பிரதான பாதை மற்றும் புத்தளம் பாதையில் பயணிக்கும் ரயில்கள் தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார அதிகாரிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

சுகாதார அதிகாரிகள் நாளை (06) ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளது. அதன்படி, குறித்த வேலைநிறுத்த போராட்டத்தை மார்ச் 17 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

உள்ளூராட்சித்தேர்தல் – ஆரம்பகட்ட பணிகளை ஆரம்பித்தது தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரிய பின்னர், அதன் ஆரம்பகட்ட பணிகளைத் ஆரம்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் ஆகியோரை கொழும்புக்கு வரவழைக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கலந்துரையாடல்…