Month: April 2025

சூரிய மின்கலன்களின் பாவனையை நிறுத்தி வைக்க மின்சார சபை கோரிக்கை

இலங்கை மின்சார சபை, சூரிய மின் தகடுகளை நிறுவியுள்ள எரிசக்தி உரிமையாளர்கள், அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, இன்று (13) முதல் ஏப்ரல் 21 ஆம் திகதி வரை…

வாவியில் நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் நீரில் மூழ்கி பலி!

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரகஸ் வாவியில் நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் உயிரிழந்த கான்ஸ்டபிள் 29 வயதுடைய கிராந்துருகோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த அரச புலனாய்வு சேவை தலைமை அலுவலகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்ததுள்ளார் உயிரிழந்தவரின் சடலம்…

ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

தங்கல்ல, குடாவெல்ல பகுதியில் லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 100 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் கைது செய்யப்பட்டவர்கள் (34,35) வயதுடையவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு

கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (12) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தகவல்களை வழங்கியுள்ளது. நேற்று, பொலிஸாரின் உத்தரவை மீறி தப்பி ஓடிய ஒரு கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சம்பந்தப்பட்ட கார்…

சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பெண் மாரடைப்பால் மரணம்

சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பெண் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் . இச் சம்பவம் நேற்று மதியம் ஒரு மணிக்கு இடம் பெற்றுள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும்…

பயணிகளின் நன்மைக்காக 24 மணி நேர விசேட தொலைபேசி இலக்கம்

சிங்கள, தமிழ் புத்தாண்டிற்காக தங்கள் கிராமங்களுக்குத் திரும்பும் மக்களுக்காக சிறப்பு பயணிகள் போக்குவரத்து சேவைகளும் ரயில் சேவைகளும் இன்று (12) இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மத்திய போக்குவரத்து நிலையம் மற்றும் பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பிரதான போக்குவரத்து நிலையம், அதிவேக…

வாகன விபத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் நேற்று (11) இரவு உயிரிழந்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளொன்று கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்றின் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவரை…

பிள்ளையானுக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

‘பிள்ளையான்’ எனும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீது விசாரணைக்காக மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு சி.ஐ.டியால் பெறப்பட்டது

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மத்திய, சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம்,…