சூரிய மின்கலன்களின் பாவனையை நிறுத்தி வைக்க மின்சார சபை கோரிக்கை
இலங்கை மின்சார சபை, சூரிய மின் தகடுகளை நிறுவியுள்ள எரிசக்தி உரிமையாளர்கள், அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, இன்று (13) முதல் ஏப்ரல் 21 ஆம் திகதி வரை…