Month: April 2025

போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித்தலைவர் சி.ஐ.டியினரால் கைது!

கதிர்காமம் பகுதியில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்கு சொந்தமானதாகக் கூறப்படும் வீடு தொடர்பான விசாரணைகளுக்கமைய இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவர் எல்.ஏ. விமலரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி

பாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய…

இறக்குமதி வாகன விற்பனையில் வீழ்ச்சி: மறுத்துரைக்கும் இறக்குமதியாளர்கள்

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறும் ஊடக அறிக்கைகளை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மறுத்துள்ளது. வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் கிட்டத்தட்ட 75 சதவீத வாகனங்கள், ஏற்கனவே விற்பனையாகிவிட்டதாக இறக்குமதியாளர் சங்கம்…

மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்த ரணில்

ஊவா மாகாண சபையின் நிதியை வங்கியில் இருந்து எடுத்து, அதை தொடர்ச்சியான அல்லது மூலதனச் செலவினங்களுக்குச் செலவிடுவது குற்றமல்ல என இன்று லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.…

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் , குருநாகல், மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பலத்த மின்னல்…

ஆகஸ்ட், செப்டம்பர், ஒக்டோபர் என்று கூற முடியாது. மிக விரைவிலேயே சஜித் பிரேமதாசாவை இந்த நாட்டின் ஜனாதிபதி ஆக்கவே நாம் முயற்சிக்கிறோம் ; SJB M.P

உள்ளூராட்சி தேர்தலுக்கு இன்னும் சிறு நாட்களே உள்ள நிலையில் எமது சமகி ஜன பலவேகய கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, கிராமங்களில் தற்போது எமக்கு முன்பிருந்ததை விட அதிக வரவேற்பு மற்றும் ஆதரவு கிடைத்து வருகின்றது என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்…

உர இறக்குமதியில் மோசடி – அரச அதிகாரி கைது

சீன உர நிறுவனத்திடமிருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற கரிம உர விவகாரத்தில் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பில லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டதையடுத்து மே 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் விதிமுறைகளை மீறிய 30 வேட்பாளர்கள் கைது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 30 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (28) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் தேர்தல் விதிமுறையை மீறியதற்காக குறித்த வேட்பாளர்கள்…

தபால் மூல வாக்களிப்புக்கான மூன்றாவது நாள் இன்று

உள்ளூராட்சிமன்ற தேர்தல்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் மூன்றாவது நாளாக இடம்பெறுகின்றது. இந்த ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பானது ஏப்ரல் 24 ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்தமுறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்காக 663,499…