Month: April 2025

மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் இன்று (22) மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை அல்லது பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் அதிகமாக உள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம்…

பேருவளை நகரசபையை ஆளும் தரப்புக்கு வழங்குவோம்

ஊழல் குற்றச்சாற்று இல்லாத அரச தரப்பை வெற்றிபெறச் செய்து அபிவிருத்தி அடைந்த ஊராக பேருவளையை மாற்றுவோம் – தேசிய மக்கள் சக்தியின் நகராதிபதி வேட்பாளர் மபாசிம்2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பேருவளை நகரசபை அதிகாரத்தை அரச தரப்பான தேசிய…

ரணிலால் திணறும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ; சாமர சம்பத் எம்பி மீதான விசாரணை நிறுத்தம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிக்கை காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழு மேற்கொண்டு வந்த விசாரணை நிறுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க பதவி வகித்த காலத்தில்,செய்யப்பட்ட…

சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

வாகன விதிமீறல்களைச் செய்த 4000இற்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரைச் சுற்றியுள்ள சிசிடிவி கமராக்கள் மூலம் பதிவான காட்சிகளின் அடிப்படையில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வாகன சாரதிகளின் வீடுகளுக்கு…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (22) பிற்பகல் 1.00 மணிக்கும் இரவு 10:00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும்…

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள 8 இலட்சம் வெளிநாட்டவர்கள்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டிற்கு 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர். இதன்படி, இந்த மாத இறுதிக்குள் அந்த எண்ணிக்கை 1 மில்லியனை நெருங்கும் என்று சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. வருடத்தின் இதுவரையான நாட்களில்…

உச்சம் தொடும் தங்க விலை…! வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.அதன்படி, தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (21) அதிகரித்துள்ளது.இந்தநிலையில், இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,013,779 ரூபாவாக விற்பனை…

புனித பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்

புனித பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88ஆவது வயதில் இன்று (21)காலமானார் . கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நிமோனியா, நுரையீரல் தொற்று, சுவாசக் கோளாறு காரணமாக கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி வைத்தியசாலைக்குச் சென்று, 38 நாட்கள்வைத்தியசாலையில் சிகிச்சை…

சி.ஐ.டி சென்றார் மைத்ரி

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சற்றுமுன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளார். ஜனாதிபதி நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று இரண்டாவது முறையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன் ஆஜரானார். குற்றச்சாட்டுகள் தொடர்பாக…

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேர்தல் விதிமீறல்கள்- 24 மணிநேரத்தில் 162 முறைப்பாடுகள்

உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், 20ஆம் திகதியிருந்து 19ஆம் திகதி வரை 1874 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 162 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல்…