Month: April 2025

உள்ளூராட்சித் தேர்தல்- வாக்குச்சீட்டு விநியோகம் ஆரம்பம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது..அதன்படி, ஏப்ரல் 27 ஆம் திகதி வாக்குச் சீட்டு விநியோகத்திற்கான விசேட நாளாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏப்ரல் 29 ஆம் திகதிக்குள் வாக்குச்சீட்டு விநியோகங்கள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தபால்…

மன்னம்பிட்டி துப்பாக்கிச்சூடு : சந்தேக நபர் கைது

மன்னம்பிட்டியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றினருகே நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (18) மாலை 7 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். மன்னம்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின்…

பிள்ளையானின் சாரதி கைது!

மட்டக்களப்பு வாழைச்சேனையில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனின் சாரதியான ஜெயந்தன் என்பரை நேற்று (18) காலையில் சி.ஐ.டி யினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர்…

இலங்கையின் வானிலை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (19) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது வடக்கு, வட மத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும்…

கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு – வெளியாகியுள்ள தகவல்

எதிர்வரும் 21ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னார் பிரதேசத்தில் வெளியிட்ட கருத்து ஒன்று தொடர்பாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இவ்வாறு ஆணைக்குழு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மன்னார்…

கொட்டாஞ்சேனை மக்கள் வங்கியில் தீ விபத்து!

கொழும்பு (Colombo)-கொட்டாஞ்சேனை மக்கள் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த தீ விபத்தானது இன்று (18) காலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் வங்கியிலுள்ள குளிரூட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தினையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு…

யாழில் திடீரென மாயமான சோதனைச்சாவடிகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake ) நேற்று வடக்கு மாகாணத்திற்கு பிரசாரத்திற்கு வருகைதந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்த சோதனைச்சாவடிகள் மாயமாகியுள்ளன.யாழ்ப்பாணம் (Jaffna) ஏ9 வீதியில் எழுதுமட்டுவாழ் பகுதியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியும் பூநகரி வீதியில் சங்குப்பிட்டி பகுதியில் அமைக்கப்பட்ட…

1500ஐ நெருங்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் 1490 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.குறித்த முறைப்பாடுகள் கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வரை பதிவாகியுள்ளன. இந்த முறைப்பாடுகளில் வன்முறை தொடர்பில் 9 முறைப்பாடுகளும், சட்டத்தினை மீறியமை…

அஹுங்கல்லவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்

அஹுங்கல்லவில் உள்ள ஒரு பாடசாலைக்கு அருகில் முச்சக்கர வண்டியில் வந்த நபரொருவர் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த குறித்த இளைஞர் பலபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவான…