பொதுத் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய மூன்று சுயேச்சைக் குழுக்கள்
2024 பொதுத் தேர்தலுக்காக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. ஹம்பாந்தோட்டை உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒரு சுயேச்சைக் குழுக்கள் சார்பில் தலா 20,000 ரூபா வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் அதிகாரி எச்.பி.சுமணசேகர…