Category: LOCAL NEWS

இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கு மீண்டும் ஐ.ம.சவின் தவிசாளர் பதவி

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்த இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்

2025 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 30 வரை ஏற்றுக்கொள்ளப்படுமென பரீட்சைகள் திணைக்களம் மேலும்…

தேசபந்துவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

தேசபந்து தென்னகோனுக்கு, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாத்தறை நீதிமன்றத்தில் இன்று (03) ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 28 ஆம் திகதி, தேசபந்து தென்னகோன் உட்பட ஏழுவரை கைது செய்ய மாத்தறை…

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவை

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தங்களது சொந்த சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவையை இயக்க ரயில்வே திணைக்களம் தீரமானித்துள்ளது. இரண்டு கட்டங்களாக இயக்கப்படும் இந்த விசேட ரயில் சேவை…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

தென், கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…

நாடு முழுவதுமுள்ள வர்த்தக நிலையங்களில் சோதனை – அபராதம் விதிப்பு

பண்டிகைக் காலத்தில் சந்தைகளில் நுகர்வோர் அநீதிக்கு உள்ளாவதை தடுக்க, நுகர்வோர் விவகார அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்ட விசேட சோதனைத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 23 வர்த்தக நிலையங்கள் நேற்று (01) சோதனை செய்யப்பட்டன. அந்த வர்த்தக நிலையங்களில், காலாவதியான பொருட்கள் தொடர்பிலும்,…

எரிபொருள் விலை குறைப்பில் அரசாங்கம் பின்வாங்கல்

சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதால் எரிபொருள் விலையை மேலும் குறைக்க முடியாது என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.…

வரிகளில் புதிய திருத்தம்

வருடாந்தம் 18 இலட்சத்துக்கும் குறைவாக வருமானம் பெறும் நபர்களுக்காக வைப்புத் தொகையில் வட்டி அல்லது தள்ளுபடிகளுக்காக அறவிடப்படும் முற்பண வருமான வரி நிவாரணத்தை கோர முடியுமென தேசிய இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், குறித்த வரி நிவாரணத்தை கோர விரும்பும் நபர்கள்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் (02) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன்…

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இன்று முதல் சலுகை விலையில் உலருணவு பொதிகள்

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தால் சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த உலருணவு பொதிகளை இன்று (01) முதல் 13ஆம் திகதி வரை பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.…