Category: LOCAL NEWS

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பம் கோரல் ஆரம்பம்

பொது தேர்தலுக்கான வாக்கெடுப்பின் போது தபால் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்க்கும சகல தபால் மூலவாக்காளர்களினதும் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள்இன்று (01)ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 08 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. இதற்காக செல்லுபடியான வாக்காளர் இடாப்பாகப் பயன்படுத்தப்படுவது, 2024 ஆம் ஆண்டின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட…

பஸ் கட்டணத்தைக் குறைக்க தீர்மானம்

பஸ் கட்டணத்தைக் குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டதையடுத்து இத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் புதிய பஸ் கட்டணங்கள் இன்றுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

எம். பிக்களின் ஓய்வூதியம் இரத்து? -விசேட குழு நியமனம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் தீர்வை வரி கொண்ட வாகன அனுமதி பத்திரங்கள் மற்றும் எம். பிக்களின் ஓய்வு ஊதியம் என்பவற்றை நீக்குவது தொடர்பில் ஆராய்ந்து ஆலோசனை முன்வைபதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை நேற்று (30) அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…

அனைத்து மாவட்டங்களிலும் மொட்டுச் சின்னத்தில் – பொதுஜன பெரமுன தீர்மானம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானத்தை கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில்…

உன்னத மனிதனை உருவாக்குவோம் – சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து செய்தி

பிள்ளைகளுக்கு உரிய குழந்தைப் பருவத்தை மீண்டும் வழங்குவதே தமது மறுமலர்ச்சி யுகத்தின் பிரதான இலக்குகளில் ஒன்றாகும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதாரம், சுற்றுச்சூழல்…

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் – கல்வியமைச்சின் தீர்மானத்தில் மாற்றமில்லை

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பகுதி-1 வினாத்தாளில் கசிந்துள்ள மூன்று கேள்விகளுக்கு முழு புள்ளிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் மாற்றப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அத்துடன் நடத்தப்பட்ட பரீட்சை நிலையானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

முகநூல் விருந்து : 16 மாணவர்கள் கைது

முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 16 மாணவர்களை கைது செய்துள்ளனர். றாகம பொலிஸார் நேற்று மாலை முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்து 18 வயதுக்குட்பட்ட மாணவர்களை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நுகவெல கெசல்வத்தையில் உள்ள கேரேஜ் ஒன்றில் இரகசியமாக ஒன்று கூடுவதாக…

ஜனாதிபதியின் தீர்மானத்தை இடைநிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு

விவசாயிகளுக்கு 25,000 ரூபா உர மானியமும், மீனவர்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எடுத்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது. பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான மானியத்தை வழங்க தீர்மானித்ததன் மூலம் ஏனைய வேட்பாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற்கொண்டு,…

அடுத்த ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ள திகதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் பரீட்சை நடைபெறவுள்ள திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம்…