Month: October 2024

ஹமாஸின் தலைவர் உயிருடன் இருப்பதாக அறிவிப்பு

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் ஊடகம் அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரானுக்கு சென்றிருந்தபோது இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து ஹமாஸின் புதிய தலைவராக பொறுப்பேற்ற…

ஈஸ்டர் தின தாக்குதல் விசாரணை அறிக்கைகள் குறித்து விசேட ஆய்வு

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் தேடிப்பார்க்க குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் முன்னாள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பிலும் விரைவாக தேடிபார்க்கபடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்க…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

வெப்பமண்டல ஒருங்கிணைப்பு மண்டலம் (வடக்கு அரைக்கோளம் மற்றும் தெற்கு அரைக்கோளத்தில் இருந்து வரும் காற்று சங்கமிக்கும் இடம்) தீவின் வானிலையை மேலும் பாதிக்கிறது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன்…

இ.தொ.காவிலிருந்து பதவி விலகினார் பாரத் அருள்சாமி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரத் அருள்சாமி பதவி விலகியுள்ளார். பதவி விலகும் கடிதத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு இன்று மாலை அனுப்பி வைத்துள்ளார். மக்களினதும், கட்சி அங்கத்தவர்களினதும் எதிர்பார்ப்புகளை…

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ சின்னங்கள் வெளியாகின

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னங்களை தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. குறித்த சின்னங்களின் விபரங்கள் பின்வருமாறு:

அங்கீகரிக்கப்பட்ட சில கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் செயலாளர் பதவிகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக பொதுத் தேர்தலில் 6 அரசியல் கட்சிகளுக்கு வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியாதென தேர்தல் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளது. ஈழவர் ஜனநாயக முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக்…

தாமரை கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு தாமரை கோபுரத்தின் பார்வையாளர் தளத்தில் இருந்து சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் இன்று தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும், வீழ்ந்தமைக்கான சூழ்நிலைகளைத் தீர்மானிக்க விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நான்கு மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளுக்கு தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (07) காலை 9.30 மணி முதல் நாளை இரவு…

காட்டு யானை தாக்கி இளைஞன் பலி

பொலன்னறுவை – பகமுனை வீதியில் இன்று (07) காலை காட்டு யானை தாக்கியதில் 28 வயதுடைய தினேஷ் சந்தருவன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். சுற்றுலாவிற்குச் சென்று வேனில் வீடு திரும்பும்போது வீதியில் சென்ற காட்டு யானை மீது வேன் மோதியுள்ளது. இதனால்…

இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்க அனுமதி

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் (WBG) சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் (IDA) மேலும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவான ஒப்பந்தத்தில் கைசாத்திடும் நிகழ்வு…