Month: November 2024

பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் இன்றுடன் நிறைவு

பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் இன்றுடன் (7) முடிவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட 27ஆம் திகதி முதல் இன்று வரை வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் நாளை (8) தபால் நிலையங்களுக்கு சென்று…

நாங்கள் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவோம்! – ஹிஸ்புல்லாஹ்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கிடைப்பதாக இருந்தால் அது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலமாகத்தான் கிடைக்கும். எந்தக் கட்சியில் போட்டியிட்டாலும் ஒரு முஸ்லிம் எம்.பி. வர முடியாது என்று முன்னாள் ஆளுநரும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருமான…

8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று புதன்கிழமை (06) மாலை 4.00 மணி முதல் நாளை…

அமெரிக்காவை ஆக்கிரமித்த செந்நிறம் – ட்ரம்பின் வெற்றியும் ஹரிஸின் தோல்வியும்

அமெரிக்கா மாத்திரமல்லாது உலகம் முழுவதும் அமெரிக்காவின் ஜனாதிபதி யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மாறியுள்ளார்.அமரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹரிஸும்…

பொதுத் தேர்தல் விதிமீறல்கள் அதிகரிப்பு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1794ஆக அதிகரித்துள்ளது.. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 428 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1366 முறைப்பாடுகளும் 35 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 152…

முன்னாள் சுங்க அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை

இலங்கை சுங்கத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கும் 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது. 2015ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பேருந்து உதிரி பாகங்களை விடுவிப்பதற்காக பஞ்சிகாவத்தை பிரதேசத்தைச்…

சீனா மானியமாக வழங்கும் பாடசாலை சீருடைகளுக்கு அனுமதி

சீன மக்கள் குடியரசின் மானியமாக 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குத் தேவையான பாடசாலைச் சீருடைத் துணியின் மொத்தத் தேவை 11.82 மில்லியன் மீற்றர்களாகும். குறித்த தொகையை நன்கொடையாக வழங்குவதற்கு…

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலின் பின்னர் அந்த சட்டத்தை திருத்த அரசாங்கம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்குமென்று அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். அதேபோன்று, இந்த சட்டத்தை திருத்துவதா அல்லது அதற்கு மாற்றீடாக புதிய சட்டமொன்றை…

வாக்களிப்பு நிலையங்கள் சிலவற்றுக்கு மாற்றீடு – தேர்தல் ஆணைக்குழு

பொதுத் தேர்தலுக்கான வாக் களிப்பு மத்திய நிலையங்களாக அறிவிக்கப்பட்டிருந்த 60 விகாரைகள் வாக்களிப்பு நடவடிக்கைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கு மாற்றீடாக வேறு இடங்கள் தெரிவுசெய்யப் பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில நேற்று (05) அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு…

சீனி மீதான வரி மேலும் நீடிப்பு

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தகப் பொருட்களுக்கான வரியை தொடர்ந்தும் எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கு கடந்த வருடம் நவம்பர்மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒரு…