Month: December 2024

கூகுள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு; தொழிலை இழந்த ஊழியர்கள்

கூகுள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் 10 சதவீதம் ஊழியர்கள் தொழிலை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய நாட்களில் கூகுள் இல்லாமல் உலக இயக்கமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. எந்தத் தேவைக்கென்றாலும் உடனடியாக செல்போன் மூலம்…

ஹட்டன் – கண்டி வீதியில் பஸ் கவிழ்ந்து விபத்து – பலர் படுகாயம்

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி புறப்பட்ட தனியார் பஸ் ஒன்று ஹட்டன் மல்லியப்பூ பகுதியில் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முட்டை விலையில் மாற்றம்

நாட்டின் சில பகுதிகளில் முட்டை விலை வேகமாக குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஜா-எல, கந்தானை, ராகம உள்ளிட்ட பகுதிகளில் முட்டையின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, முன்னர் 40 ரூபா தொடக்கம் 45 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட…

தெற்கு நெடுஞ்சாலை விபத்தில் இருவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம வெளியேற்றம் அருகே வேன் ஒன்று லொறியுடன் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர். லொறியொன்றினை முந்திச் செல்ல முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று அதிகாலை 3.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவு கோலில் 4.8 ஆக பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.கடந்த 2015-ல் 7.8 ரிச்டர் அளவில்…

தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல்

இலங்கை கல்வி நிர்வாக சேவையில், தேசிய பாடசாலைகளில் நிலவும் முதலாம் (1) தரப்படுத்தப்பட்ட அதிபர் பதவி வெற்றிடங்களுக்கு புதியவர்களை தெரிவு செய்வதற்காக விண்ணப்பங்களை கோருவது தொடர்பில் கல்வி அமைச்சினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் பிற தேவையான ஆவணங்கள்…

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை பொலிஸார் தயாரித்துள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…

இலங்கை வரும் ஆய்வு கப்பல்களுக்கு விசேட விதிமுறைகள்

நாட்டுக்கு வரும் ஆய்வு கப்பல்கள் உள்ளிட்ட ஏனைய வெளிநாட்டு கப்பகள் நாட்டு எல்லைக்குள் வரும்போது அவை விசேட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அந்த நடைமுறைகளுக்கான தேசிய கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. அதற்கான விசேட தேசிய கொள்கைகளை…

எட்காவுக்கு இணக்கப்பாடு இல்லை – அரசு அறிவிப்பு

இந்தியாவுடன் எட்கா ஒப்பந்தத்தை அமுல்படுத்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணக்கப்பாடு எட்டப்படவில்லையென அரசாங்கம் அறிவித்திருக்கிறது. கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ,அது தொடர்பில் பேச்சுகள் நடத்தப்படுவதாக கூறினார்.அதானியின் திட்டம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அது முடிந்த பின்னர்…

“Clean Srilanka” விசேட வர்த்தமானி வெளியானது

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படவுள்ள “Clean Srilanka” திட்டத்தை அமுல்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியை நிறுவி அதன் உறுப்பினர்களை நியமிப்பதற்கான விசேட வர்த்தமானி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. சமூக, சுற்றாடல் மற்றும் நெறிமுறை விழிப்புணர்வின் ஊடாக சமூகத்தை மேலும் மேம்பட்ட நிலைக்கு உயர்த்தும் இலக்குகளை…