Month: December 2024

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இது குறித்து நிலநடுக்கவியல் நிலையம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு…

படகு கவிழ்ந்து 38 பேர் பலி!

மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடான கொங்கோவின் இகியுடர் மாகாணத்திலுள்ள புசிரா ஆற்றில் நேற்று இரவு படகு கவிழ்ந்து38 பேர் உயிரிழந்துள்ளனர். கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட150க்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த ஊருக்கு படகில் புறப்பட்டுச் சென்றனர்.இந்நிலையில், ஆற்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகு…

பொது தேர்தல் தொடர்பான செலவினங்களை வழங்காதவர்களின் பெயர்கள் பொலிஸாரிடம்

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவின அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்களின் பெயர்களை பொலிஸாரிடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களின் பெயர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு அது தொடர்பான…

சட்ட விரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்ட மூவர் கைது

பழங்கால பொருட்களை அகழும் நோக்கில் சட்டவிரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்ட 3 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் கனகபுரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (21) நடத்திய சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது…

புறக்கோட்டையிலுள்ள உணவகங்களில் திடீர் சுற்றிவளைப்பு

புறக்கோட்டை, போதிராஜ மாவத்தையில் அமைந்துள்ள உணவகத்தில் ஜிந்துபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று (21) காலை திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். சில உணவகங்கள் மிகவும் அசுத்தமான நிலையில் இருந்ததோடு, சமையல் அறைக்கு அருகில்…

மேல் மாகாண ஆசிரியர்களுக்கு விசேட சுற்றறிக்கை

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் வகுப்புகளை நடத்துவதை கட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கையின் பிரகாரம், மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலை மாணவர்களிடம் பாடசாலை தவணையின் போது பணம் வசூலித்து…

20 நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை – இலங்கை மத்திய வங்கி

சட்டவிரோத நிதி முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்திய 20 நிறுவனங்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவற்றில் சில நிறுவனங்களுக்கு எதிராக ஏற்கனவே சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி நுகர்வோர் உறவுகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட…

பண்டிகை காலத்தை முன்னிட்டு தாமரை கோபுரம் இயக்க நேரத்தை நீடிக்க திட்டம்

கொழும்பு தாமரை கோபுரம் மேனேஜ்மென்ட் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் பண்டிகைக் காலத்திற்கான நீட்டிக்கப்பட்ட இயக்க நேரத்தை அறிவித்துள்ளது. அதன்படி, தாமரை கோபுரம் டிசம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை பொதுமக்கள் பார்வைக்காக…

முதல் கட்ட அரிசி இறக்குமதி

தனியார் துறையின் அரிசி இறக்குமதிக்கான காலக்கெடு நேற்று (20) நள்ளிரவுடன் முடிவடைவதற்கு முன்னர் வர்த்தகர்களால் 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. உள்ளூர் சந்தைகளில் பல வகையான அரிசியின் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை…

Update:ஹட்டன் – கண்டி வீதியில் பஸ் கவிழ்ந்து விபத்து: மூவர் பலி!

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (21) காலை விபத்துக்குள்ளானது.பஸ் சாலையை விட்டு விலகி அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்தது. இவ்விபத்தின் போது பஸ்ஸில் 20 முதல் 25 பேர் வரை பயணித்துள்ளனர், அவர்கள்…