Month: December 2024

இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் நீடிப்பு

இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (20) முடிவடையவிருந்தது. தனியார் நிறுவனங்களால்…

யாழில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல் நோயாளர்கள்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இதுவரை 121 பேர் எலிக்காய்ச்சலுக்கு உள்ளாகியவர்களாக இணங்காணப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் அவர் இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “தற்போது…

வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு

அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி…

பொலிஸ் வாகன கொள்வனவுக்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் நன்கொடை

பொலிஸ் வாகன கொள்வனவுக்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபா நிதி மானியமாக வழங்க இணங்கியுள்ளது. இந்த eன்கொடையை பயன்படுத்தி வடமாகாண பொலிஸ் நிலையங்களின் கடமை தேவைகளுக்காக கெப் வாகனங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த நன்கொடையை பெற்றுக்கொள்வதற்காக இரு தரப்புக்கும்…

30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய நடவடிக்கை

உப்பு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக ஜனவரி மாதத்தில் பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானிந்துள்ளது. இலங்கையின் உப்பு உற்பத்தி நாட்டின் வீட்டுத் தேவைகளுக்கும் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கும் நிலவும் கேள்வியைப் பூர்த்தி செய்வதற்காக 2025…

165 வர்த்தக நோக்கற்ற நிறுவனங்கள் தொடர்பில் மீளாய்வு – அரசாங்கம் தீர்மானம்

அரசுக்கு சொந்தமான வர்த்தக நோக்கற்ற 165 நிறுவனங்கள் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானிந்துள்ளது. இந்த மீளாய்வு நடவடிக்கைகளுக்காக தனியான குழுவொன்றை நியமிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மீளாய்வு நடவடிகைகளின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் பிரகாரம் அவசியமற்ற நிறுவனங்கள் இரத்து செய்யப்படலாம்…

ஞானசார தேரருக்கு பிடியாணை

கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாகததால் அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்ட ஞானசார தேரருக்கான வழக்கின் தீர்ப்பு இன்று (19) அறிவிக்கப்பட இருந்தது. இந்நிலையில்,…

எட்கா ஒப்பந்தத்தில் பாதிப்பில்லை – மத்திய வங்கியின் ஆளுநர்

‘‘இந்தியாவுடன் எட்கா ஒப்பந்தத்தை செய்வது பாதகமானது அல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். சிறந்த பொருளாதார சந்தையைக் கொண்டிருக்கின்ற இந்தியாவுடன் எட்கா போன்ற ஒரு ஒப்பந்தத்தை செய்வது இலங்கைக்கு காகநன்மையே என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.…

போலி மதுபான பரவலை தடுக்க புதிய திட்டம்

இலங்கையில் போலி மதுபானம் பரவுவதற்கு மாற்றாக தரம் குறைந்த மதுபான போத்தல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் யூ.எல். உதய குமார பெரேரா தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்குள் புதிய மதுபான போத்தல் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும் என…

போக்குவரத்து விதிகளை மீற வேண்டாம் – சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டும் போது போக்குவரத்து விதிகளை மீற வேண்டாம் என சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வருடத்தில் நெடுஞ்சாலை விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.