Month: December 2024

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவீனங்கள் – விசேட அறிக்கை வெளியானது

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக 1.1 பில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக 326 மில்லியன் பங்கு ஒதுக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆகக்…

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டிற்கு இதுவரை சுமார் 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை 90,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக…

புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் செவ்வாயன்று

அசோக ரங்வாலவின் இராஜிநாமாவால் வெற்றிடமான சபாநாயகர் பதவிக்கு புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், அன்றைய தினம் புதிய சபாநாயகர் நியமனம் தொடர்பான வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென…

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று இடம்பெற்ற சுற்றிவலைப்பின் போது, சட்டவிரோத…

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுஇந்த அறிவிப்பு இன்று (14) மாலை 6:00 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார். இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை…

நாடளாவிய ரீதியில் அரிசி தொடர்பான 75 சுற்றிவளைப்புகள்

நாடளாவிய ரீதியில் அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று (14) நாடளாவிய ரீதியில் சுமார் 75 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டதாகவும் இனிவரும் காலங்களில் வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சுற்றிவளைப்புக்களை…

கந்தானையில் துப்பாக்கிச் சூடு

கந்தானை பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் மீது நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கந்தானையைச் சேர்ந்த ரஞ்சி என அழைக்கப்படும் ரஞ்சித் குமார என்பவரின் வீட்டை குறிவைத்து இந்த ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதாக…

சபாநாயகர் இராஜினாமா

சபாநாயகர் அசோக்க ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை எழுந்ததையடுத்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரில் புதிய நியமனங்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்துள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதங்கள் இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன. அதன்படி, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின்…

தேங்காய் எண்ணெய் விலை உயர்கிறது

தேங்காய் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் விலை 800 ரூபா வரையிலும் தேசிய உள்நாட்டு தேங்காய் எண்ணெய் விலை 750 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளதாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மத்திய வங்கியின் விலைப்பட்டியலுக் கமைய,…