Month: December 2024

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு

தொடர் மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று (14) பெய்த மழையினால் மல்வத்து ஓயா, வளவ கங்கை மற்றும் மகுரு ஓயா ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் நீர்த்தேக்கங்களைச் சூழவுள்ள தாழ்நிலங்களில் வசிக்கும்…

இந்தியா புறப்பட்டார் ஜனாதிபதி

மூன்று நாள் அரசமுறை பயணத்தை மேற்கொண்டு இந்தியா புறப்பட்டார் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க.17 ஆம் திகதி மாலை ஜனாதிபதி நாடு திரும்பவுள்ளார்.

உழவு இயந்திரம் மோதி ஒருவர் பலி!

கால்நடைகளுக்கு உணவு விநியோகம் செய்த உழவு இயந்திரம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பேவெல பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய பண்ணை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் பண்ணையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கால்நடைகளுக்கு உணவு விநியோகம் செய்த உழவு…

அம்பாறை மண்ணில் கவிஞினி பட்டத்தை பெற்றார் தேசபந்து பாத்திமா நுஹா நிஸார்

கடந்த 11ஆம் திகதி (2024-12-11) புதன்கிழமை திறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் 9ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட திறமைக்கான தேடல் தொனியில் இடம்பெற்ற 100 கலைஞர்களை கெளரவிக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள சம்மாந்துறை பிரதேசத்தில் அப்துல் மஜீத்…

இன்று இந்தியா பயணமாகிறார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி இன்று (15)…

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் வண்டுகள்!

மூன்று கொள்கலன்களில் தனியார் இறக்குமதியாளர்களால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 75,000 கிலோகிராம் அரிசி மனித பாவனைக்கு தகுதியற்றது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களத்தின் உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று கொள்கலன்களில் இரண்டில் இருந்த அரிசியில் வண்டுகள் காணப்பட்டதாகவும்,…

அநுராதபுரத்தில் வாகன விபத்து: ஒருவர் பலி – ஐவர் படுகாயம்

அநுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் தம்புத்தேகம பெல்லன்கடவல பகுதியில் இன்று (14) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். தம்புத்தேகமவில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த சிறிய ரக லொறியொன்றும் அநுராதபுரத்திலிருந்து தம்புத்தேகம நோக்கி…

சபாநாயகர் பதவி விலகியது பாராட்டத்தக்கது – நாமல் எம்.பி பதிவு

சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல பாராளுமன்றத்தில் முன்வைத்ததாகக் கூறப்படும் போலியான கல்வித் தகைமை தொடர்பில் சமூக எதிர்ப்பு காரணமாக சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல தனது பதவியை இராஜிநாமா செய்தமை பாராட்டத்தக்கது என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அப்படியிருந்தும்,…

சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பரிசீலனையில்

சபாநாயகர் பதவிக்கு பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி மற்றும் லக்ஷ்மன் நிபுணாராச்சி ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், அரசாங்கம் இது தொடர்பான இறுதி முடிவை…

பேருவளை அப்ரார் கல்வி நிலைய ஏற்பாட்டில் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு..!

பேருவளை அப்ரார் கல்வி நிலைய ஏற்பாட்டில் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம், சிங்கள பாடசாலைகளில் கல்வி பயிலும் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு தமது கல்வியை இடையூறுன்றி தொடர புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 16ஆம் திகதி (2024-12-16) திங்கட்கிழமை பி.ப…