Month: December 2024

பாலின அடிப்படையிலான வன்முறை – பெண் எம்.பிக்களினால் விசேட நிகழ்வு

பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான (GBV) 16நாள் உலகளாவிய முன்னெடுப்புக்கு ஒத்துழைப்பை நல்கும் வகையில், இலங்கை பாராளுமன்றத்தின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இன்று (06) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பெண் பாராளுமன்ற…

நீர்த்தேக்கத்தில் இறங்கிய சிறுமி மரணம்!

பருத்தித்துறை – திருமால்புரம், வல்லிபுரம் பகுதியில் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்த பென்சிலை எடுக்க இறங்கிய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (06) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் ரஜீவன் சுஜீ என்கின்ற மூன்றரை வயது குழந்தையே உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும்…

டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு பங்களிக்குமாறு அனைத்து தொழில்வல்லுநர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு

அரசியல் அதிகாரத்தினதும் டிஜிட்டல் தொழிநுட்ப நிபுணர்களினதும் எதிர்பார்ப்புகள் ஒன்றாக இருக்கும் நிலையில் , நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாட்டிற்கு அனைத்து தொழில் வல்லுநர்களினதும் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். எந்த சந்தர்ப்பத்திலும் அதற்கு ஒத்துழைப்பாக இருப்பேன் எனவும் ஜனாதிபதி…

இன்று முதல் சதொச கடைகளில் அரிசி – தேங்காய் விற்பனை

லங்கா சதொச கடைகளில் இன்று (6) முதல் வாடிக்கையாளர்களுக்கு நாடு அரிசி மற்றும் தேங்காய்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சதொசவின் தலைவர் டொக்டர் சமித்த பெரேரா தெரிவித்தார். இதன்படி வாடிக்கையாளர் ஒருவர் ஐந்து கிலோ அரிசியை 220 ரூபாவிற்கும்,…

ஆபிரிக்காவில் பரவும் மர்மக் காய்ச்சல் – 79 பேர் உயிரிப்பு

ஆபிரிக்காவில் மர்மக் காய்ச்சலால் இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளனர். தலைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் அறியப்படாத நோய் கொங்கோ ஜனநாயகக் குடியரசில் வேகமாக பரவி வருகிறது.இந்த நோய்க்காரணமாக கடந்த நவம்பர் 10 முதல் கொங்கோவில் இதுவரை 300 பேரை பாதிப்படைந்துள்ளனர். இந்த…

கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஃபெர்ண்டலே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது. வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதான தெரிவிக்கப்படுகிறது.இந்நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே…

பாராளுமன்றத் தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு

பாராளுமன்றத் தேர்தல் செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான காலக்கெடு நாளை நள்ளிரவுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஈ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 1,985 பேர் மாத்திரமே இதுவரையில் உரிய அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.…

மின்சார கட்டண குறைப்புக்கான ஆலோசனை சமர்ப்பிப்பு

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான திருத்தப்பட்ட ஆலோசனையை நாளை (06) பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட பிரேரணையை கையளித்ததன் பின்னர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என சபையின் பேச்சாளர்…

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு பிணை

பதிவுசெய்யப்படாத கார் ஒன்றினை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று (05) பிணை வழங்கியுள்ளது.

தடியால் தாக்கி பெண் கொலை

இரத்தினபுரி, சிறிபாகம கெடவல பகுதியில் நேற்று (04) பெண்ணொருவர் தடியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சிறிபாகம பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி பகுதியில் வசித்த 23 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் ஒருவருடன் நீண்ட நாட்களாக காதல் உறவில்…