Month: December 2024

10 மாதங்களில் அதிகளவான தொழுநோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.இந்த காலப்பகுதியில் 1,084 நோயாளர்கள் கண்டறியப்பட்டதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் நிருபா பல்லேவத்த குறிப்பிட்டுள்ளார். சுகாதார சேவைகள் ஊக்குவிப்பு பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்…

சிவனொளிபாதமலை யாத்திரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சிவனொளிபாதமலை யாத்திரைக் காலத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை கொண்டு வரும் நபர்கள் மற்றும் குழுக்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார். சிவனொளிபாதமலை யாத்திரை ஒரு புனிதமான பயணம், சுற்றுலா அல்ல என்றும்,…

பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் சி.ஐ.டியினரால் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுக்க பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். மாவீரர் கொண்டாட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியமைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

ஹந்தான மலை பகுதியில் சிக்கிகொண்ட மாணவர்கள் பத்திரமாக மீட்பு

பாடசாலை விடுமுறை காரணமாக கொழும்பு மற்றும் கிரிபத்கொட பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் குழுவொன்று விடுமுறையை களிப்பதற்காக ஹந்தான மலை பகுதிக்கு சென்றுள்ளனர். அப்பகுதியில் குறித்த மாணவர்கள் குழு சிக்கிகொண்டதாக பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு தெரிவித்ததையடுத்து பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து…

இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி

அரிசி தட்டுப்பாட்டுக்கு விரைவான தீர்வாக, புறகோட்டையிலுள்ள இறக்குமதியாளர்கள், இந்தியாவில் இருந்து 25,000 முதல் 30,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யவுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தனியாருக்கும் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வழங்கிய அனுமதியின் பிரகாரம், இந்த…

இடைக்கால வரவு செலவு திட்டத்துக்கான விவாதம் பாராளுமன்றில் இன்று

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரான இடைக்கால வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 2025 ஆம் நிதியாண்டிற்கான சேவைகளுக்கான புதிய ஏற்பாடுகளை அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும். இடைக்கால வரவு செலவு திட்டம் மீதான விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது

பார் பெர்மிட் பட்டியலை வெளியிட்டார் பிமல் ரத்நாயக்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி ரணிலினால் வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் – FL4 எனப்படும் சில்லறை (wine stores) அனுமதிப் பத்திரங்கள் (மாவட்டவாரியாக…

மென்டிஸ் நிறுவனத்தின் மதுபான உரிமம் ரத்து

ரூ.5.7 கோடி கூடுதல் கட்டணம் செலுத்தாததால், டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் மதுபான உரிமம் இன்று (05) முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. கட்டணம் செலுத்தாவிட்டால் அனைத்து மதுபான உரிமங்களும் 31ஆம் திகதிக்குப் பிறகு புதுப்பிக்கப்படாது என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொள்ளுப்பிட்டியில் சட்டவிரோத களியாட்ட விடுதி முற்றுகை

கொள்ளுப்பிட்டியில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனை நிலையங்கள் நடத்தப்பட்ட பிரபல களியாட்ட விடுதியொன்று கலால் திணைக்கள அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கலால் ஆணையாளர் நாயகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பில் சுங்கவரியில்லா 25 இலட்சம் பெறுமதியான 100…

வருமான அறிக்கையை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிப்பு

2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான அறிக்கைகளை சமர்ப்பிக்கும் திகதி எதிர்வரும் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தத் திகதியில் அல்லது அதற்கு முன் வருமான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.…