10 மாதங்களில் அதிகளவான தொழுநோயாளர்கள் பதிவு
இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.இந்த காலப்பகுதியில் 1,084 நோயாளர்கள் கண்டறியப்பட்டதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் நிருபா பல்லேவத்த குறிப்பிட்டுள்ளார். சுகாதார சேவைகள் ஊக்குவிப்பு பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்…